;
Athirady Tamil News

பாராளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா…!!

இம்மாத இறுதியில் பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 400க்கும் மேற்பட்ட பாராளுமன்ற ஊழியர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 4 முதல் 8 ஆம் தேதி வரை 1,409…

இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா – 1.5 லட்சத்தைக் கடந்தது பலி எண்ணிக்கை…!!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,46,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1.43 கோடியைக் கடந்துள்ளது.…

சகல பாடசாலைகளும் இன்று ஆரம்பம் !!

நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள், இன்று (10) முதல் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும், பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகளை திறக்க…

அத்தியாவசிய கொள்கலன்கள்; 5 மில்லியன் டொலர் விடுவிப்பு!!

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களின் கொள்கலன்களை வெளியிடுவதற்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை மத்திய வங்கி விடுவித்துள்ளது. எவ்வாறாயினும், இதுபோன்ற சிக்கித் தவிக்கும் கொள்கலன்களை விடுவிக்க மொத்தம் 14…

அடிக்கடி இன்று மழை பெய்யும் பகுதிகள் இதோ.. !!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது…

10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள இளைஞன் கைது !!

கோப்பாய் மற்றும் கொக்குவிலில் வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 26 வயதுடை்ய…

டெல்லியில் தங்க இழைகள் பதிக்கப்பட்ட மிட்டாய் ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனை…!!

நம்ம ஊரில் இனிப்பு வகைகள் ஆயிரத்தை தாண்டினாலே அதிகம். ஆனால் டெல்லியில் உள்ள கடையில் ஒரு கிலோ மிட்டாய் ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனை ஆவது பொதுமக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. வட இந்திய மக்கள் தினமும் உணவுகளில் இனிப்புகளுக்கு முக்கியத்துவம்…

தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் – பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் கொரோனாவால்…

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ள பல்வேறு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், தடுப்பூசி செலுத்தாமல் அதற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள் கொரோனா…

கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலி !!

ஊர்காவற்துறை - நாரந்தனை வடக்குப் பகுதியில், நான்கு வயது சிறுவன் ஒருவன், இன்று காலை, கிணற்றில் தவறி விழுந்து உயிரிழ்ந்தார். விஜயேந்திரன் ஆரணன் என்ற 4 வயது சிறுவனே, இவ்வாறு கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனின்…

சீனா எமது உயிர்த் தோழன்: பிரதமர் மஹிந்த !!

சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டு பூர்த்தி மற்றும் புகழ்பெற்ற…