;
Athirady Tamil News

புண்ணிய ஸ்தலங்களில் ஆசி பெறும் ஜனாதிபதி…!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ​நேற்று (08) முற்பகல் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியை வழிபட்டு, ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். புண்ணிய ஸ்தலத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அட்டமஸ்தானாதிபதி கலாநிதி வணக்கத்துக்குரிய பல்லேகம சிறிநிவாச…

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒமைக்ரான் பாதிப்பு குறைவாக உள்ளது – அமெரிக்க நிபுணர்…

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மிகவும்…

சீனாவில் கியாஸ் கசிந்து வெடிவிபத்து – அரசு கட்டிடம் இடிந்து 16 பேர் பலி…!!

சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள வூலாங் மாவட்டம் சோங்கிங் நகரில் அரசு துணை மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மதிய உணவு இடைவேளையின் போது ஊழியர்கள் அங்குள்ள அறையில் சாப்பிட்டுக்…

‘வைரஸ் டோஸ்’ தடுப்பூசியை பெற்றுக் கொள்வது அவசியம்!!

சிரேஷ்ட பிரஜைகள் வைரஸ் தொற்றுக்கு எதிரான 3 வது டோஸ் தடுப்பூசியை அவசியம் பெற்றுக் கொள்வது அவசியம் என்பதனால், வயோதிப பெற்றோர்களை 3 வது டோஸ் தடுப்பூசிக்கு உட்படுத்துமாறு, இலங்கை முதியோர் சங்கத்தின் தலைவரும் ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ…

பிரதான நகரங்களுக்கான 09.01.2022 வானிலை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது…

நாவற்குழியில் பாரவூர்தி – கார் விபத்து: ஒருவர் படுகாயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் பாரவூர்தியும் காரும் மோதிக்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் இன்றிரவு(08) நாவற்குழி சந்திக்கும் நாவற்குழி பாலத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…

மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் – யாழ் வணிகர் கழகத்தலைவர்…

யாழ்ப்பாண குடாநாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினாலும் மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என யாழ் வணிகர் கழகத்தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார் யாழ் வணிகர் கழகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர்…

ஆராரோ ஆரிரரோ… கண்ணே நீ கண்ணுறங்கு…! (மருத்துவம்)

‘ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ... கண்ணே கண்மணியே ஆரடிச்சு நீ அழுதே அடிச்சாரை சொல்லியழு ஆராரோ ஆரிரரோ... இந்த தாலாட்டு பாடல்களை கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தாய் தனது குழந்தையை தொட்டிலில் இட்டு ஆட்டியோ அல்லது மடியில் வைத்து…

நாயாறு கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ள பாரிய வத்தை!!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயாறு கடற்பரப்பில் இன்றைய தினம் (08) பாரிய வத்தை ஒன்று தலைகீழாக புரண்ட நிலையில் கரையொதுங்கியுள்ளது. சுமார் 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்டதாக காணப்படும் இந்த வத்தை செம்மலை கிழக்கு நாயாறு…

நாட்டில் மேலும் 580 பேருக்கு கொவிட்!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 580 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்…