;
Athirady Tamil News

நாட்டிற்கு என்ன நடக்கப் போகிறது!!

ஒரு சில அரசியல் தலைமைகள் இனவாத, மதவாத சூழலை இந்த நாட்டில் ஏற்படுத்தி, தாங்கள் ஆட்சி பீடத்தில் ஏற வேண்டும் என்பதற்காக இந்த நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் விதைத்து வந்துள்ளனர் என முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற…

பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்ற நபர் சடலமாக மீட்பு!!

திருகோணமலை புல்மோட்டை வீதியில் யான் ஓயா பகுதியில் பல குற்றச்சாட்டின் பேரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நபர் ஒருவரை கைது செய்ய குச்சவெளி பொலிஸார் முயற்சித்துள்ளனர். குறித்த சந்தர்ப்பத்தில், ​​பொலிசாரிடம் இருந்து சந்தேக நபர்…

கனடா திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை (முழுமையான தகவல்)

கனடா திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை (முழுமையான தகவல்) அனலை ஐந்தாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை அவர்கள் சனிக்கிழமை, 01.01.2022 அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார். அன்னார்,…

மேலும் 176 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 176 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 566,936 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

இளம் குடும்ப பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தனியார் ஒருவரின் தென்னங்காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து இன்று (08) இளம் குடும்ப பெண் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்டவர்…

வாலிபர்களுக்கு ஆபாச வீடியோ கால் செய்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் – உஷாராக…

குமரி மாவட்டத்தில் ஆன்லைன் வேலைவாய்ப்பு உள்பட பலமோசடிகள் தொடர்ந்து நடப்பதாக குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துக் கொண்டு இருக்கின்றன. இதனால் சைபர் மோசடியில் சிக்காமல் இருக்க மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன்…

ஹாவேரியில் வீட்டைவிட்டு விரட்டிய மகன்களிடம் இருந்து சொத்துக்களை மீட்ட மூதாட்டி…!!!!

தமிழில் ‘வாட்ச்மேன் வடிவேலு’ என்ற ஒரு திரைப்படம் 1994-ம் ஆண்டு வெளியானது. அந்த திரைப்படத்தில் நடிகர் சிவக்குமாரும், அவரது மகனாக ஆனந்த் பாபுவும் நடித்திருப்பார்கள். அந்த திரைப்படத்தில் சிவக்குமாருக்கு தெரியாமல், அவரது நிலத்தையும், வீட்டையும்…

தலைமுடியில் எச்சில் துப்பிய சிகையலங்கார நிபுணர்: எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு…

புகழ்பெற்ற சிகையலங்கார நிபுணர், ஜாவத் ஹபிப். வெளிநாட்டில் பயிற்சி பெற்ற ஹபிப், நாடு முழுவதிலும், வெளிநாடுகளிலும் ஆடம்பர சிகையலங்கார நிலையங்களை நடத்திவருகிறார். இவர், பிரசித்தமான ‘போர்ப்ஸ்’ பத்திரிகையில் இடம்பெற்ற கோடீஸ்வரர். பிரபலங்களின்…

இறைவன் தண்டணை வழங்குவான்!!

படுகொலை செய்யப்பட்ட லசந்தவிற்கு எதிராக அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜனாதிபதி வழக்கு தாக்குதல் செய்திருந்தார். அவருக்காக சட்டத்தரணியாக இருந்தவர் தான் இன்று நீதி அமைச்சர் எனவே லசந்த உட்பட படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களுக்கும்…

மக்களின் இன்னல்களை இல்லாதொழிக்க அரசாங்கம் என்ற ரீதியில் தயார்!!

இந்த இக்கட்டான காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு இன்னல்களை ஒவ்வொன்றாக இல்லாதொழிப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குருநாகல் மாவத்தகம நீர்வழங்கல் திட்டத்தை மக்கள்…