;
Athirady Tamil News

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியது…!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும்,…

எங்களுக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும் !!

நாட்டை சுற்றி வரும் போது, எங்களுக்கும் அதிர்ஷ்டம் இழுபடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது என்றார்.…

08.01.2022 வானிலை முன்னறிவித்தல் !!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்…

விடைபெறும் வடக்கு முன்னரங்க பாதுகாப்பு பிரதேச தளபதி…!!

இராணுவத்தில் இருந்து ஓய்வுபெறும் வடமத்திய முன்னரங்கு பராமரிப்புப் பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த சில்வா அவர்கள் 34 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் சேவையாற்றிய அவர் விடை பெற்று செல்லும் முன் இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு…

206.8 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் விற்பனை!!

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த டிசம்பர் மாத இறுதியில் 3,137.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரித்துள்ளதாகவும், நவம்பர் மாத…

பணத்திற்கு சூது விளையாடிய ஆறு பேர் கைது !!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பணத்திற்கு சூது விளையாடிய ஆறு பேரை நேற்றிரவு (07) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 38, 32, 45, 22 மற்றும் 20…

கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் ஐஸ் போதைப்பொருள்!!

தலைமன்னார் புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி இன்று (8) காலை பயணித்த புகையிரதத்தில் உரிமை கோராத பயணப் பொதி ஒன்றில் இருந்து இராணுவத்தினரால் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. உரிமை கோராத குறித்த பயணப் பொதியில் இருந்து சுமார் 360…

ஒரிசாவை தொடர்ந்து ஆந்திராவிலும் சீன எழுத்து டேக் கட்டப்பட்ட புறா- போலீசார்…

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் அருகேயுள்ள கோன்ஸ்பஹால் என்ற இடத்தில் புறா ஒன்று காயத்துடன் தரையில் விழுந்து இருந்தது. அந்த வழியாக சென்ற சர்பேஸ்வரன் என்பவர் சிகிச்சைக்காக புறாவை மீட்டார். அப்போது புறாவின் காலில் சீன எழுத்துக்களுடன் டேக்…

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தினசரி பாதிப்பு 10 லட்சத்தை எட்டியது- பல நாடுகளில் எல்லை…

உலக நாடுகளில் கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ்சில் வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தான் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. தொற்று நோய் பரவியதில் இருந்து இந்த நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ளது.…

நாடு முழுவதும் 5 நாட்களில் 1.5 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி – பிரதமர்…

கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இரண்டாவது வளாகம் 530 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் இதை திறந்து வைத்தார். விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்து…