;
Athirady Tamil News

யாழ் மாவட்ட அரச அதிபருடன் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி சந்திப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசனுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத்துக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் ( 7 ) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது . குறித்த சந்திப்பில் , யாழ் . மாவட்ட மேலதிக அரசாங்க…

பிரான்சை உலுக்கும் கொரோனா – 2 நாளில் 5.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு…!!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் கோரத்தாண்டவமாடுகிறது. நேற்று முன்தினம் 3 லட்சத்து 32 ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அன்று ஒரே நாளில் 334 பேர் இறந்தும் உள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து…

யாழில் வழிப்பறிக் கொள்ளை!!

யாழில் வங்கியில் இருந்து பணத்தினை மீளப்பெற்று சென்ற முதியவரிடம் வழிப்பறி கொள்ளையர்கள் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து 60ஆயிரம் ரூபாய் பணத்தினை மீளப்பெற்றுக்கொண்டு,…

தடையாக இருக்க போவதில்லை – பயணத்தையும் கைவிட போவதில்லை!

“இந்திய பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்ப கடிதம்” என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டு செயற்பாட்டில், சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளையும் உள்ளடக்குவதில் சிக்கலை எதிர்கொண்டதாலும், எனவே, எமது…

வளைபாதத்தை கொண்டவர்கள் தொடர்பாக வைத்திய நிபுணர் விளக்கம்!! (வீடியோ)

வளைந்த பாத குறைபாடுடன் பிறக்கும் பொழுது குழந்தைகளின் பாதத்தில் வளைவுகள் காணப்படும். சிறிதளவு சந்தேகம் இருந்தால் உடனடியாக குடும்ப நல வைத்தியரிடம் காட்டி எம்மை அணுகலாமென என்புமுறிவு வைத்திய நிபுணர் கோபிசங்கர் தெரிவித்தார். வட மாகாண சுகாதார…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 கோடியைத் தாண்டியது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

கிணற்றில் குளிக்கச் சென்றவர் சடலமாக திரும்பிய சோகம்!!

வவுனியா - நெளுக்குளம், சாம்பல்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், வவுனியா - சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வரும்…

திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்திற்கு எதிராக FR மனு தாக்கல்!!

நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்ட திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தந்தை ரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்களினால் இந்த மனு…

12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இன்று முதல் கொவிட் தடுப்பூசி!!

12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணி இன்று முதல் ஆரம்பமாகிறது. அதன்படி, நாடளாவிய ரீதியில் சுகாதார மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஈடுபாட்டுடன் கொவிட் தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…

பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்விக்கு 2-வது முறையாக கொரோனா…!!!

உலகை அச்சுறுத்தி வரும் பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கி வருகிறது. அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தை…