;
Athirady Tamil News

கஜமுத்து கடத்திச் சென்ற இருவர் கைது!!

பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் 3 கஜமுத்துக்களை கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று (05) இரவு அம்பாறை நகர்பகுதியில் வைத்து கைது செய்து ஒப்படைத்துள்ளதாக அம்பாறை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். விசேட…

மீண்டும் மின்வெட்டு – இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!!

எரிபொருள் நெருக்கடி காரணமாக மீண்டும் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் நெருக்கடி காரணமாக சப்புகஸ்கந்த அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார…

மத்திய வங்கியின் ஆளுநரின் ட்விட்டர் பதிவு!!

வாடிக்கையாளர்களின் கணக்குகளில் உள்ள வெளிநாட்டு பணத்தை வேறு நாணயமாக மாற்றுவது தொடர்பில் மத்திய வங்கியினால் வணிக வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கூற்றுக்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித்…

4,545 பட்டதாரிகளுக்கு நியமனங்கள்!!

மத்திய மாகாணத்தில் பயிற்சியை நிறைவுசெய்த 4,545 பயிற்சி பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பல்லேகலையிலுள்ள மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூகமகே தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.…

சில மாவட்டங்களில் பல தடவைகள் இன்று மழை பெய்யும் !!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில்…

காணாமல் போகும் குழந்தைகள்.. காரணங்களும்.. கற்பனைகளும்!! (மருத்துவம்)

ஒரு குழந்தையின் முகம் வருந்திச் சிவப்பதை காண சகிக்காத மனதுதான் மனிதம். போற்றிப் பாதுகாக்க வேண்டிய குழந்தைமை என்னென்ன வகைகளில் சீரழிகிறது என அறிந்தால், தாங்கிக்கொள்ளவே முடியாது. அதிலும் குழந்தைகள் வன்கொடுமையில் உடல் ரீதியான கொடுமையே…

குண்டுகளை கடத்த முயற்சித்தவர்கள் கைது !!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில் கைவிடப்பட்ட பாரிய இரண்டு வெடிகுண்டுகளை இரும்புக்காக கடத்தி செல்லமுற்பட்ட 6 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளார்கள். ஜனவரி 4ஆம் திகதியன்று…

IMF ஐ நாடினால் கட்டணங்கள் உயரும் !!

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை நாடினால் நாட்டில் எரிபொருள், மின்சாரம், நீர், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரிப்புக்கு முகங்கொடுக்க நேரிடும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சரவைக் கூட்டத்தின் போது…

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வவுனியாவில் கடமைகளை பொறுப்பேற்றார்!! (படங்கள்)

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று புதன்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றார். அவருக்கு வவுனியா நீதிமன்றங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் சட்டத்தரணிகள் அமோக வரவேற்பளித்தனர். நீதிச் சேவையை வவுனியா மாவட்டத்தில்…