;
Athirady Tamil News

தேங்கி கிடக்கும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள்!

தபால் ஊழியர் சங்கத்தின் நடவடிக்கையால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் குவிந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் குறித்த கடிதங்கள் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் விநியோகிக்கப்படும் என ஒன்றிணைந்த தபால் ஊழியர்…

பிரித்தானியாவைப் போல புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்த சுவிஸ் நாடாளுமன்றம்…

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ருவாண்டா போன்றதொரு மூன்றாவது நாட்டுக்கு நாடுகடத்துவது தொடர்பான வாக்கெடுப்பு சுவிஸ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டுள்ளது. யார் அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள்? சுவிட்சர்லாந்தில், புகலிடக்கோரிக்கை…

நாளையுடன் முடியும் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள்!

இலங்கைக்கான வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்காக நியமிக்கப்பட்ட நிதியத்தின் தலைவர் பீட்டர் ப்ரூவர் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி,…

G7 உச்சி மாநாடு துவங்கியதுமே ரஷ்யாவுக்கெதிராக எடுக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய முடிவு

G7 உச்சி மாநாடு துவங்கியதுமே, ரஷ்யாவுக்கெதிராக சர்ச்சைக்குரிய முடிவு ஒன்றை எடுக்க அனைத்து உறுப்பு நாடுகளும் ஏகமனதாக சம்மதம் தெரிவித்துள்ளன. ரஷ்யாவுக்கெதிராக எடுக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய முடிவு கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி,…

அமெரிக்காவுக்கு அருகே ரஷ்ய போர்க்கப்பல்கள்: அதிகரித்துள்ள பதற்றம்

ரஷ்ய ஜனாதிபதி புடின், அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தனது போர்க்கப்பல்களை அமெரிக்காவுக்கு சற்று தொலைவிலுள்ள கடல் பகுதியில் கொண்டு நிறுத்தியுள்ளார். அமெரிக்காவுக்கருகே ரஷ்ய போர்க்கப்பல்கள் ரஷ்யாவுக்கு சொந்தமான நான்கு…

ஒக்டோபர் 5 ஆம் திகதி தேர்தல் ; ரணிலே மீண்டும் ஜனாதிபதியாவார்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதோடு தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற…

மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவன் பரிதாப மரணம்; தவிப்பில் குடும்பம்

மட்டக்களப்பு- காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன் இன்று வெள்ளிக்கிழமை (14) காலை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அக்சயன் , குடும்பத்தின் ஒரேயொரு பிள்ளை என…

வெளிநாட்டில் இருந்து இறங்குமதி; யாழ் வர்த்தகருக்கு தண்டம்!

முறையான அனுமதியின்றி உணவுப் பொருளை இறக்குமதி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து முறையான இறக்குமதி அனுமதியின்றி உணவு உற்பத்தி பொருட்களை…

2024இல் ஒரு டொலரின் பெறுமதி 400 ரூபாய் : எதிர்பார்ப்பு தொடர்பில் ரணிலின் அறிவிப்பு

2024இல் ஒரு டொலரின் விலை 400 ரூபாயாக உயரும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று டொலரின் பெறுமதி 300 ரூபாய் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று (13) ஆரம்பமான சார்க்…

குவைத் தீ விபத்து: பேராவூரணி இளைஞரின் நிலை தெரியாததால் குடும்பத்தினர் சோகம்

குவைத் தீ விபத்தில் சிக்கிய பேராவூரணியைச் சேர்ந்த இளைஞரின் நிலை இன்னும் தெரியவில்லை. குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட 49 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…