;
Athirady Tamil News

பேருந்துக்கள் மீது தாக்குதல் – ஒருவர் கைது!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டு, சாரதி மற்றும் நடந்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

சில பகுதிகளுக்கு பலத்த காற்றும் வீசக்கூடும் !!

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பல தடவைகள்…

நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு !!

பாரிய நீர் தேக்கங்கள் சிலவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைவாக இராஜங்கனை நீர்தேக்கத்தின் 4 வான் கதவுகளும்,…

பீற்றர் இளஞ்செழியனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…!!

கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பீற்றர் இளஞ்செழியனை தொடர்ந்தும் 18.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் நேற்று (04) உத்தரவிட்டுள்ளது. கடந்த 31.12.2021 அன்று…

வவுனியா வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக முறைப்பாடு!!!…

வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளர்கள், மற்றும் நோயாளர்களை பராமரிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகின்றது. வவுனியா வைத்தியசாலை வெளிநோயளர் பிரிவில் சிகிச்சைபெற வருகின்றவர்கள், மாதாந்த கிளினிக் சேவையை பெற வருகின்ற…

வவுனியாவில் குடியிருக்க வீடு இல்லை எனக் கூறி வீட்டுப் பொருட்களுடன் கிராம அலுவலர்…

வவுனியாவில் குடியிருப்பதற்கு வீடு இல்லை எனத் தெரிவித்து வவுனியா தோணிக்கல் கிராம அலுவலர் அலுவலகத்தில் வீட்டுப் பொருட்களுடன் வந்து பெண் ஒருவர் தங்கியுள்ளார். இன்று (04.01) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

அமைச்சர்கள் மத்தியில் ஒழுக்கம் இல்லாமல் நாட்டு மக்களுக்கு ஒழுக்கத்தை கட்டியெழுப்ப…

ஜனாதிபதி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்தை நீக்கியுள்ளார். அவர் அரசையும் அரசின் திட்டங்களை போன்றே கொள்கைகளையும் பல சந்தர்ப்பங்களில் விமர்சித்துள்ளார். இதன் காரணமாக ஜனாதிபதி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக நெடுஞ்சாலை அமைச்சர்…

‘புதுபுத் மாபிய ஹரசர’ ஓய்வூதிய திட்டத்திற்காக ஒப்பந்தம் கைச்சாத்து!!

´புதுபுத் மாபிய ஹரசர´ மற்றும் ´புதுபுத் ஹரசர பூஜா´ சமூக பாதுகாப்பு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (04) புத்தசாசன, சமய மற்றும் கலாசார…

வெள்ளம் மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கி…

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு மெசிடோ நிறுவனத்தினால் இன்றையதினம் நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட 2000 குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை…

அயல் வீட்டு சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்…!!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் இன்று (4) உத்தரவிட்டார். மூதூர்,…