;
Athirady Tamil News

மாடுகளுக்கு குறி சுடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

பசுக்களுக்கு, காளைகளுக்கு நெருப்பிலிட்ட கம்பிகளினால் இனிவரும் காலங்களில் குறிசுடுவது இல்லை என பட்டிப்பொங்கல் திருநாளில் சபதம் எடுப்போமெனவும் அதனை மீறி செயல்பட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா நந்தகுமார்…

பதவி நீக்கப்பட்ட அமைச்சர் மலையக மக்களுக்கு ஆதரவாக பேசியவர்!!

“நுவரெலிய மாவட்டத்தில், புதிய பிரதேச சபைகள் அமைத்தே ஆக வேண்டும்” என நான் பிரதமர் ரணில் விக்கிரமசுங்க உடன் கடும் வாய்தர்க்கம் செய்த போது, பிரதமர் ரணில் "நுவரெலியாவில் புதிய சபைகள் இப்போது வேண்டாம். அம்பாறை மாவட்டத்தில் புதிய சபைகள் பிறகு…

நீர் கட்டணம் அதிகரிப்பு?

30 அலகிற்கு மேல் நீரை பயன்படுத்துபவர்களின் நீர் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான நீர் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ…

துமிந்த நாகமுவ கைது!!

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுவலை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு – ஆசிரியரின் விளக்கமறியல் நீடிப்பு!!

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிசாரால் 24.12.21 அன்று கைது செய்யப்பட்டார். பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோக…

வவுனியா தோணிக்கல் பாடசாலை கட்டிடத்திற்குள் நடப்பது என்ன?? (படங்கள்)

வவுனியா தோணிக்கல் பாடசாலை கட்டிடத்திற்குள் நடப்பது என்ன?? (படங்கள்) வவுனியா தோணிக்கல் கிராம சேவகர் அலுவலக வளாகத்தில் உள்ள கிராம சிறுவர் பாடசாலை கட்டிடத்திற்குள் பகல் இரண்டு மணியளவில் திடீரென வீட்டு தளபாடங்களுடன் வந்த ஒரு வயோதிப பெண்…

டக்ளஸ் தேவானந்தா நிதி ஒதுக்கீட்டில் பாசையூர் கடலில் வெளிச்ச வீடு – ஐந்துமாடி…

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாசையூர் கடற்கரை பகுதியில் வெளிச்சவீடு அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை முன்னெடுப்பது தொடர்பான கள ஆய்வுப் பணிகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் பிரதேச செயயாளர் சுதர்சன், ஈழ மக்கள்…

மலேரியா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் – DR.ஜமுனாநந்தா!!

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் ஒருவர் மலேரியா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கு பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபோரம் என்ற மூல மலேரியாவை ஏற்படுத்தும் கிருமி காணப்பட்டது. இவர் அண்மையில் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு…

சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை நியம விதிகளுக்கு அமைவாக…

வடக்கு மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை நியம விதிகளுக்கு அமைவாக நடைமுறைப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடமாகாண அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதுடன் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும்…

தமிழக மீனவர்கள் 13 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் 18ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி கைது செய்யப்பட்ட…