;
Athirady Tamil News

தொழிலாளர்கள் விடயத்தில் பல வெற்றிகளை பெற்றுள்ளோம்!!

சுபீட்சத்தை நோக்கி எனும் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய அரச தனியார் துறையில் கடமையாற்றுபவர்களின் தொழில் பாதுகாப்பை ஏற்படுத்தல் நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்கு வகிக்கின்ற தொழில் புரிகின்ற தொழிலாளர்களின் உரிமைகளை…

யாழ் மாவட்ட செயலகத்தில் 2022 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!! (படங்கள் வீடியோ)

2022 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து…

வவுனியா வைத்தியசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பலரும் பாராட்டு!! (படங்கள்)

வவுனியா வைத்தியசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலே பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், புதிய ஒழுங்கமைக்கப்பட்ட முகாமைத்துவ…

மூடிய கதவுகளுக்குள் இன்று விசேட அமைச்சரவை !!

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில், இன்று (03) விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. வழமைப்போன்று அல்லது மிகவும் இரகசியம் காக்கும் வகையில், மூடிய…

மாத்தளையில் கைதான முக்கிய பெண்!!

மாத்தளை, அதனை அண்டியப் பகுதிகளுக்கு போதைப்பொருளை விற்பனை செய்துவந்த பிரதான பெண் சந்தேகநபர் உள்ளிட்ட மூவரை பொலிஸார் நேற்று முன்தினம் (01) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் நீண்ட நாட்களாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு…

03.01.2022 இன்றைய வானிலை அறிக்கை!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி…

தொடரும் மாரடைப்பு தற்காப்பது எப்படி? (மருத்துவம்)

சமீபத்தில் நடிகர் புனித் ராஜ்குமார், விவேக் என நம்மைவிட்டு மாரடைப்பால் பிரிந்து சென்ற பிரபலங்கள் சிலருண்டு. இது ஏதோ நடிகர்களுக்கும், பெரிய பெரிய செல்வந்தர்களுக்கும் மட்டும் வரக்கூடிய ஒன்றல்ல. நம்மில் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது…

நாட்டில் இன்றைய தினம் மேலும் 336 பேருக்கு கொவிட்!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 336 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

மூன்று வெவ்வேறு இடங்களில் விபத்துக்களை ஏற்படுத்திய சாரதி கைது!!

திருகோணமலையில் ஒரே முச்சக்கர வண்டி மூன்று இடங்களில் விபத்தை ஏற்படுத்தி தப்பிச்செல்ல முயற்சித்த வேளையில் மின் கம்பம் ஒன்றுடன் மோதியதில் அறுவர் படுகாயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…