;
Athirady Tamil News

அதிகார துஷ்பிரயோகம்- சம்பளத்தை 3 மடங்கு உயர்த்திய ஊழியருக்கு 7 ஆண்டு ஜெயில்…!!!

பஹ்ரைன் நாட்டில் அரசு நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். அதிக அளவில் பென்சன் தொகையை பெறுவதற்காக அவர் இவ்வாறு செய்ததாக தெரிகிறது. கடந்த 2008ம் ஆண்டு 1950…

ஹரியானாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு – திரையரங்குகள் மூடல்…!!

புதுடெல்லி மற்றும் ஹரியானாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹரியானா மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. அதன்படி அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில்…

இந்தியர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விசா வழங்க பிரிட்டன் திட்டம்…!!

பிரிட்டன் அரசு இந்தியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த அந்நாட்டின் வர்த்தக செயலாளர் ஆனி-மேரி டிரிவெல்யன் இந்த மாதம் டெல்லிக்கு வர இருக்கிறார். இந்த ஒப்பந்தத்தை…

மேலும் 224 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 224 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 560,949 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

சகல அரச நிறுவகங்களிலும் நாளை முதல் வழமையான சேவை!!

சகல அரச ஊழியர்களையும் நாளையில் இருந்து வழமை போன்று சேவைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொர்பான சுற்றுநிருபம் அரசசேவை, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு வெளியிட்டுள்ளது. கொவிட் பெருந்தொற்றுக் காரணமாக நிறுவகப்…

பாடசாலை ஆரம்பம் தொடர்பான அறிவிப்பு!!

நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் நாளை (03) கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளன. சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பாடசாலைகளை பராமரிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு…

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!!

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.…

இது கொரோனாவின் புதிய மாறுபாடு அல்ல… புளோரோனா நோய் குறித்து விஞ்ஞானிகள் தீவிர…

இஸ்ரேல் நாட்டில் புளோரோனா என்ற புதிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் மற்றும் ப்ளூவன்சா ஆகிய இரண்டு…

அணுசக்தி நிலையங்களின் பட்டியலை பகிர்ந்துகொண்ட இந்தியா – பாகிஸ்தான்…

இந்தியா - பாகிஸ்தான், இரு நாடுகளும் தங்கள் தூதரகங்களின் வழியே இரு நாடுகளிலும் நிறுவப்பட்டுள்ள அணுசக்தி நிலையங்களின் பட்டியலை பகிர்ந்துகொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அணுசக்தி நிலையங்களுக்கு எதிரான தாக்குதலை தடை செய்வது…

வைத்தியசாலைகளுக்கான பிரவேச வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை -அமைச்சர் ஜோன்ஸ்டன் !!…

நாடளாவிய ரீதியில் உள்ள கிராமிய மற்றும் நகர்ப்புறபாடசாலைகள் மற்றும் அனைத்து வைத்தியசாலைகளுக்கான பிரவேச வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,…