;
Athirady Tamil News

குண்டாந்தடியால் மக்கள் தாக்குவர்: விமல் எச்சரிக்கை !!

பொறுமை காத்த நாட்டு மக்களின் பொறுமை எல்லை மீறிக்கொண்டே செல்கின்றது. அமைச்சர்களை கண்டவுடன் ஹூ சத்தம் எழுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஹூவில் ஆரம்பித்து எங்குச் சென்று முடியப்போகிறது என்று…

மீன் பிடிக்க சென்றவர் முதலைக்கு இறையான சோகம்!!

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் தாலிபோட்டாற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை நேற்று (01) முதலை இழுத்துச் சென்ற கடித்ததையடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். மண்டானை…

EDUS நிறுவனத்தின் ஓராண்டு நிறைவு விழாவும் , விருது வழங்கும் நிகழ்வும்!! (படங்கள்)

EDUS நிறுவனத்தின் ஓராண்டு நிறைவு விழாவும் , விருது வழங்கும் நிகழ்வும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நேற்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் , யாழ்.போதனா வைத்திய சாலை பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.ஸ்ரீ…

வவுனியா IDM Nations Campus இன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! (படங்கள்)

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 2022 ஐ வெற்றிகரமாக ஆரம்பிக்க IDM Nations Campus ஆனது அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம். அந்தவகையில் மலர்ந்துள்ள இப்புத்தாண்டை சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கற்றல் கற்பித்தல்…

வவுனியாவில் மரணித்த இளைஞனுக்கு நீதி கேட்டு ஏ9 வீதியை மறித்து போராட்டம்; நிலமையை…

வவுனியாவில் மரணித்த இளைஞனுக்கு நீதி கேட்டு ஏ9 வீதியை மறித்து போராட்டம்; நிலமையை கட்டுப்படுத்த களமிறங்கிய விசேட அதிரடிப்படையும், இராணுவமும் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மரணித்த இளைஞனுக்கு நீதி கேட்டு ஏ9 வீதியை…

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 145 கோடியை தாண்டியது…!!

மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் மூன்றாம் தேதி முதல் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய…

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடித்த ஜாக்பாட்- இன்ப அதிர்ச்சியில் தமிழக இளைஞர்..!!!

ஐக்கிய அமீரகத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினகர் என்பவருக்கு அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் ஒரு கோடி திர்காம் பரிசு கிடைத்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.20 கோடி ஆகும். தினகர் முதல்…

உணவுதான் அவசியம், அணு ஆயுதங்கள் அல்ல – வடகொரிய அதிபர் பேச்சு…!!

வடகொரியா நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் அதிபராக பதவியேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி நடைபெற்ற கட்சி பொதுகூட்டத்தில் அவர் பேசியதாவது:- வடகொரியாவின் 2022-ம் ஆண்டின் முக்கிய இலக்கு பொருளாதார வளர்ச்சியும்,…

பா.ஜ.க. ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளது – காங்கிரஸ் குற்றச்சாட்டு…!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினெட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது: மோடி மற்றும் பணவீக்கம் இரண்டும் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும். மோடி அரசின்…

குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து – 3 பேர் பலி…!!

பெல்ஜியம் நாட்டின் டர்ன்ஹவுட் நகரில், குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் 4 மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின் பெரும்பகுதி இடிந்து உருக்குலைந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ…