குண்டாந்தடியால் மக்கள் தாக்குவர்: விமல் எச்சரிக்கை !!
பொறுமை காத்த நாட்டு மக்களின் பொறுமை எல்லை மீறிக்கொண்டே செல்கின்றது. அமைச்சர்களை கண்டவுடன் ஹூ சத்தம் எழுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஹூவில் ஆரம்பித்து எங்குச் சென்று முடியப்போகிறது என்று…