;
Athirady Tamil News

மழை தொடர்ந்தால் வெள்ள அபாய எச்சரிக்கை!!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ்ப் பகுதிக்கான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மற்றும் கனகராயன்குளத்தை அண்மத்த பகுதிகளில் தற்பொழுது மழை பெய்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மழை தொடரும் பட்சத்தில் இரணைமடு குளத்தின்…

கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் பலி!!

பரந்தன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளது. குழுவினர் குறித்த நபர் மீது போத்தலால் குத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 28 வயதுடைய கார்த்தி…

டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு !!

நேற்று (01) மாலை 5.30 மணி அளவில் கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வற்றாப்பளை பகுதியில் இருந்து…

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய…

கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. கடந்த மாதம் 2-ந் தேதி கர்நாடக மாநிலத்தில்…

ஒமைக்ரான் பரவல் எதிரொலி: புத்தாண்டு நிகழ்ச்சியை ரத்து செய்த போப் பிரான்சிஸ்…!!

உலகமெங்கும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், புத்தாண்டையொட்டி வாடிகன் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் பாரம்பரியமாக நடைபெறுகிற…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – முப்படை அதிகாரிகள் குழு விசாரணை முடிந்தது…!!

கோவை மாவட்டம் சூலூரில் இருந்து, நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முப்படை தலைமை தளபதி விபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் கடந்த 8-ந் தேதி குன்னூரில்…

மும்பையில் 500 சதுர அடி வரை பரப்புள்ள வீடுகளுக்கு சொத்து வரி தள்ளுபடி- மகாராஷ்டிரா…

மும்பையில் 500 சதுர அடி வரை பரப்புள்ள வீடுகளுக்கு சொத்து வரியை தள்ளுபடி செய்வதாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். சொத்து வரியை ரத்து செய்வதன் மூலம் 16 லட்சம் குடும்பங்கள் பயனடையும் என கூறிய அவர், இந்த அறிவிப்பை…

16 போலீஸ் சூப்பிரண்டுகள் டி.ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு- தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் அந்தஸ்தில் இருக்கும் 16 போலீஸ் அதிகாரிகள் டி.ஐ.ஜி.களாக பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று வெளியிட்டது. டி.ஐ.ஜி.களாக பதவி உயர்வு பெறும் அதிகாரிகள் பெயர் விபரம் வருமாறு:-…

2022-ம் ஆண்டை விழிப்புணர்வான உலகம் உருவாக்க அர்ப்பணிப்போம் – சத்குரு..!!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ஆதியோகி முன்பு நடந்த சிறப்பு சத்சங்கத்தில் பேசியதாவது: மனிதர்களின் விழிப்புணர்வை அதிகரிப்பது தான் உலகில் நாம் தற்போது செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை. அதன் மூலம் மட்டுமே…

ராஜஸ்தானில் மேலும் 52 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!

ராஜஸ்தானில் இன்று 52 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநிலத்தில் மொத்த பாதிப்பு 121 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் ஜெய்ப்பூரில் மட்டும் இன்று 38 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிரதாப்கர், சிரோஹி…