;
Athirady Tamil News

2 நிமிடம் குதியுங்கள்!! (மருத்துவம்)

குழந்தைகளின் 9 வயதிலேயே பெற்றோர்மதுவின் தீமைகளைப் பற்றி அவர்களுக்கு விளக்க வேண்டும். ஏனெனில், அந்த வயதிலிருந்துதான் மதுவைப் பற்றிய ஆர்வம் அவர்களுக்கு தொடங்குகிறது. - குழந்தை மருத்துவத்துக்கான அமெரிக்க அகாடமி முதல் குழந்தைக்குப் பிறகு 2…

எதிர்காலத்தின் எச்சரிக்கைகளே நம் கனவுகள்! !

நாம் காணும் கனவுகள் ஏதோ ஒரு விஷயத்தை எச்சரிக்கின்றன என்பது பலராலும் நம்பப்படுகிறது. அதை நினைத்து பலரும் பயம் கொள்வார்கள். அப்படி சில கனவுகள் அடிக்கடி உங்களுக்குத் தோன்றினால் அதன் அர்த்தம் என்ன என்பது தெரியுமா..? நெருப்பு அடிக்கடி…

நாட்டில் மேலும் 495 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 495 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான வரி குறைப்பு!!

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட தீர்வை வரி குறைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட…

கற்பிட்டியில் 1,800 கிலோ உலர்ந்த மஞ்சள் மீட்பு!!

கற்பிட்டி கப்பலடி பகுதியில் 1,800 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கற்பிட்டி வன்னி முந்தல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது…

எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்குள் தமது சம்பள அதிகரிப்பு இல்லாவிடின் பாரிய…

எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்குள் தமது சம்பள அதிகரிப்பு இல்லாவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக…

பதவி விலகும் ஊடக ஜாம்பவான்!!

இலங்கையின் முன்னணி தமிழ் வானொலியான சூரியன் FM ன் பணிப்பாளர் A.R.V.லோசன் மற்றும் திட்டமிடல் பிரிவில் முக்கிய பதவி வகித்த அஜித் ஆகியோர் இன்றுடன், விடை பெறுகின்றனர். பல தசாப்த காலம் சூரியனில் கடமையாற்றிய இவர்கள், இன்றுடன் (31) விலக போவதாக…

25 ஆண்டுகளைக் கடந்த தூர்தர்ஷன் கோபுரம் இன்றுடன் பயணத்தை முடித்துக் கொண்டது!! (படங்கள்)

இராமேஸ்வரத்தின் அடையாளங்களில் ஒன்றான, 25 ஆண்டுகளைக் கடந்த தூர்தர்ஷன் தொலைக்காட்சி , தொலைத்தொடர்பு கோபுரம் , டிசம்பர் 31ஆம் திகதியாகிய இன்றைய தினம் முதல் தனது பணியை நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறது. இந்தியாவில் இருந்து இலங்கையின்…

மலேரியா பரவல் குறித்து மாகாண சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை!!

இலங்கையை மலேரியா அற்ற நாடாக தொடர்ந்தும் பேணுவதற்கான முற்காப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…