;
Athirady Tamil News

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 4 பேர் உயிரிழப்பு…!!!

பாகிஸ்தானின் மத்திய குவெட்டா பகுதியில் வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். குவெட்டாவின் முக்கியப் பாதைகளில் ஒன்று ஜின்னா சாலை. இங்குள்ள அறிவியல் கல்லூரி அருகே நிறுத்தப்பட்டிருந்த…

நாட்டில் எந்தவித உணவு தட்டுப்பாடும் ஏற்படாது !!

நாட்டில் எந்தவித உணவு தட்டுப்பாடும் ஏற்படாது என்று விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு சிறுபோக உற்பத்தி நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றன. இந்த போகத்தில் பொதுவாக 4.3 தொன் நெல் அறுவடை…

வானிலையில் மாற்றம் – மக்களுக்கான அறிவிப்பு!!

அடுத்த சில நாட்களில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் சிறிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

திருந்ததாத திருடன்; 79 வயதிலும் அட்டகாசம் !!

சுமார் 40 மோட்டார் சைக்கிள்களை திருடிய 79 வயது முதியவர் எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மின்னேரியா தும்பிரியபொல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சந்தேகநபர் கைது செய்யப்படும்போது அவர் திருடிய 06…

அடுத்த வருடம் முதல் அதிரடி மாற்றம் !!

புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் போன்றவற்றுக்கான குறைந்தபட்ச வயது அதிகரிக்கப்படவுள்ளது. அடுத்த வருடத்தில் இருந்து இவர்களுக்கான வயது 24 ஆக அதிகரிக்கப்படும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார…

டுட்டுவின் மறைவுக்கு இலங்கை திருச்சபை வருத்தம் !!

அதிபேராயர் டெஸ்மண்ட டுட்டுவின் மறைவுக்கு இலங்கை திருச்சபை வருத்தம் தெரிவித்துள்ளதோடு, கடவுளின் பிரசன்னத்துக்கு அருகாமைக்குச் செல்ல அவர் புறப்பட்டதால் அவரது முன்மாதிரியான குணம், தைரியம், தலைமைத்துவம் ஆகியன பெரிதும் இழக்கப்படும் எனவும்…

லிட்ரோ எரிவாயு நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது. அனைத்து எரிவாயு…

நாட்டில் இன்றைய கொவிட் பாதிப்பு விபரம்!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 561 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

இளம் லியோ தலைவர்கள் நால்வருக்கு விருது!!

உலகின் மிகவும் திறமையான இளம் தலைவர்களுக்காக “சர்வதேச லயன்ஸ் கழக தலைவரினால் வழங்கப்படும் உயர் தலைமைத்துவ விருது” பெற்ற லியோ தலைவர்கள் நால்வருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (30) அலரி மாளிகையில் வைத்து அப்பதக்கங்களை அணிவித்தார்.…

யாழ்ப்பாணம் – நயினாதீவு வடக்கு பகுதியில் இன்று மாலை வீசிய மினி சூறாவளி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - நயினாதீவு வடக்கு பகுதியில் இன்று மாலை வீசிய மினி சூறாவளி தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ்…