;
Athirady Tamil News

இராணுவ ஆட்சி‌க்கு கோட்டா பயன்படுத்திய ஆயுதமே ஞானசார தேரர்!!

நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கு, கோட்டா பயன்படுத்திய ஆயுதமே ஞானசார தேரர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

வரட்சியான வானிலையில் சிறிய மாற்றம் எதிர்ப்பார்ப்பு!!

அடுத்த சில நாட்களில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் சிறிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

“ஒரே நாடு, ஒரே சட்டம்” செயலணியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் !!

அனைத்து இன மக்களையும் சமமாக ஏற்றுக்கொண்டு அங்கீகாரமளிக்கும் சட்டக் கட்டமைப்பின் தேவை அத்தியாவசியமாகியுள்ளது என்று, “ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி…

பால் மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு? இன்று முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் சில தினங்களில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்க வேண்டி ஏற்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கப்படவுள்ள விலைகள் தொடர்பில் இன்று (30) அறிவிப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அதன் ஊடகப்…

மற்றுமொரு இலங்கையர் படுகொலை!

சீசெல்ஸில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சீசெல்ஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சீசெல்ஸின் லாடிகு தீவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த 47 வயதுடைய இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இத்தாலி பயணம்…!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மூத்த தலைவருமான ராகுல்காந்தி நேற்று இத்தாலி நாட்டுக்குப் புறப்பட்டு சென்றுள்ளார். ஒமைக்ரான் பரவலால் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், கத்தார் தலைநகர் தோஹா வழியாக அவர் இத்தாலி…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 950 ஆக உயர்வு – 20க்கு மேற்பட்ட மாநிலங்களில்…

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றைய நிலவரப்படி 781 பேர் பாதிக்கபட்டிருந்தனர். நேற்றிரவு நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 252 பேரும் புதுடெல்லியில்…

கற்பழித்ததாக பொய் வழக்குகள்… 8 ஆண்களை மிரள வைத்த பெண் கைது…!!

டெல்லி அருகே உள்ள குருகிராம் நகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், பல்வேறு ஆண்களை தனது காதல் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் இருந்து தனது தேவைக்கு பணம் பெற்றுள்ளார். சிலரிடம் மிரட்டி பணம் பெற்றதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்காத 8 ஆண்கள் மீது…

குமரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல 31-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை தடை…!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது…

தலித் சிறுமியை படுக்க வைத்து அடித்து சித்ரவதை- உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில், தலித் சிறுமி ஒருவரை ஒரு குடும்பமே சேர்ந்து சித்ரவதை செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சிறுமியை இரண்டு ஆண்கள் தரையில் படுக்க வைத்து பிடித்துள்ளனர். மற்றொரு ஆண்…