;
Athirady Tamil News

புங்குடுதீவு கள்ளியாறு; தீவக மக்களின் நன்னீர் பிரச்சினைக்காக எடுக்கவுள்ள நடவடிக்கை..

புங்குடுதீவு கள்ளியாறு; தீவக மக்களின் நன்னீர் பிரச்சினைக்காக எடுக்கவுள்ள நடவடிக்கை.. புங்குடுதீவு கள்ளியாறு அபிவிருத்தி திட்டம் புங்குடுதீவின் அபிவிருத்தியை பெரு நோக்காகக் கொண்டு செய்ய வேண்டிய திட்டங்களில் ஒன்றாக, பாரிய அபிவிருத்தி…

கிளிநொச்சியில் உழவர் சந்தையை அமைக்க நடவடிக்கை!!

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளுக்கு அமைய உழவர் சந்தையை ஆரம்பிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்டாவளை மற்றும் பரந்தன் கமநல சேவைகள் திணைக்களங்களை இரண்டாகப் பிரித்து…

வடமாகாணத்திலுள்ள தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளப் பட்டியலை வழங்கவேண்டும்…

வடக்கு மாகாணத்தில் இயங்கும் ஒவ்வொரு தனியார் நிறுவனமும் ஊழியர்கள் தினவரவுப் பதிவில் கையொப்பமிடும் வசதியை ஏற்படுத்துவதுடன் மாதாந்த சம்பளப் பட்டியலை வழங்கவேண்டும். இவ்வாறு வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.…

போதையில் கடமையிலிருந்த கொடிகாம பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம்!!

கடமையின் போது போதையில் காணப்பட்ட கொடிகாமம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். குறித்த இருவரும் நேற்ற நண்பகல் கொடிகாமம் பகுதியில் கடமையில் ஈடுபட்டனர். இதன்போது…

அதிரும் பிரான்ஸ் – ஒரே நாளில் 1.79 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு…!!

உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…

உயர் தரத்திலான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும்!!

அடிப்படை வசதிகளை மேம்படுத்தி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஈடுபடும் போது நாட்டினதும், பொது மக்களினதும் நலனுக்காக உயர் தரத்திலான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.…

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு 85 மில்லியன் டொலர்கள்!!

சினோபார்ம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 85 மில்லியன் டொலர்களை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இணங்கியுள்ளது. மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இதனைத்…

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்றும் உயர்வு!!

யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை பவுண் ஒன்று ஆயிரம் ரூபாயினால் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாள்களின் 3 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவலால் சர்வதேச பங்குச்…

சூடானில் சோகம் – தங்க சுரங்க விபத்தில் சிக்கி 38 பேர் பலி…!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டின் தலைநகரான கார்டோமின் மேற்குப் பகுதியில் தங்க சுரங்கம் அமைந்துள்ளது. இந்த தங்க சுரங்கம் மூடப்பட்டு செயல்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், மூடப்பட்டிருந்த தங்க சுரங்கத்தில் சென்று சிலர் தங்கம்…

8 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடு நீக்கம் – அமெரிக்கா அறிவிப்பு…!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் ஐரோப்பாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அண்டை நாடுகளிலும் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்க…