;
Athirady Tamil News

மத்திய வங்கி ஆளுநரின் விஷேட அறிவிப்பு!!

முன்னர் அறிவித்ததை போன்று இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றினூடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதற்கமைய, இந்த…

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய அபிவிருத்திக்காக புதிய நிறுவனம்!!

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக புதிய நிறுவனமொன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிட்டட் (TRINCO Petroleum Terminals LTD) என்ற ​பெயரில் குறித்த நிறுவனம்…

பாம்பு தீண்டியதில் அனலைதீவு வாசி உயிரிழப்பு!!

பாம்பு தீண்டியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலினன்றி உயிரிழந்துள்ளார். அனலைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த கார்த்திகேசு ரவீந்திரன் (வயது47) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.…

ஒமைக்ரான் பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது: உலக சுகாதார அமைப்பு…!

கொரோனா வைரஸ் தொற்று 2019 இறுதியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், திடீரென உருமாற்றம் அடைந்தது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றம் அடைந்த வைரஸ்க்கு பெயர்கள் சூட்டப்பட்டன. இதில் இந்தியாவில்…

கொரோனா பரவல் எதிரொலி – கர்நாடகாவில் அமலானது இரவுநேர ஊரடங்கு…!!

கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளன. இதற்கிடையே, டிசம்பர் 28 முதல் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. 28-ம் தேதி முதல் 10…

கொரோனா வைரஸ் இதயம், மூளையில் அதிக நாட்கள் இருக்கும்- ஆய்வில் தகவல்…!!

கொரோனா வைரஸ் சில நாட்கள் சுவாசப் பாதையில் இருந்து அதன் பிறகு இதயம், மூளை மற்றும் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் பரவி பல மாதங்கள் நீடிக்கும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சார்ஸ்-கோவ்-2 வைரசின் பரவல் மற்றும் உடல், மூளையின்…

’கடுப்பாகியுள்ள மக்கள் வெடிக்கத் தொடங்குவர்’ ரணில் எச்சரிக்கை !!

நாட்டில் டொலர் பிரச்சினை மிகவும் மோசமாக மாறியுள்ளது. அதன் சுமையை மக்கள் சுமக்க முடியாத நிலைக்கு வந்துள்ளனர் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேடமாக வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதுடன், வேலைவாய்ப்பு…

’இந்த அரசாங்கத்துக்கு மன்னிப்பே சிக்கலானது’ !!

சர்வதேச உறவு என்பது மிகவும் விரிவான, பரந்த விடயமாகும். சர்வதேச உறவு என்பது இன்றைய தொழிநுட்ப உலகில், வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் உலகில் நாடொன்றின் முன்னேற்றத்துக்கு சர்வதேச உறவே முக்கிய காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்த முன்னாள்…

இறுதித் தீர்மானம் இன்று வெளியாகும் !!

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று(29) அறிவிக்கப்படவுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிடம் கையளிக்கப்படவுள்ளது. குறைந்தபட்ச…

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை:…