;
Athirady Tamil News

யாழ் பல்கலை மாணவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை தாக்கல்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் 2019 மே 03ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம்…

மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள்…!!

இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 11,47,770 டோஸ் பைசர் தடுப்பூசி தொகை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தடுப்பூசி இன்று (28) அதிகாலை 12.29 மணியளவில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக அத தெரண விமான நிலைய செய்தியாளர்…

ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு டெங்கு மரணம் – டெல்லி அரசு தகவல்…!!

டெல்லியில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 23 பேர் இந்த ஆண்டு டெங்குவால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஒருவர் மட்டுமே டெங்குவால் மரணம் அடைந்தனர். இந்த ஆண்டு டெங்கு மரணம் 23-ஆக அதிகரித்துள்ளது.…

ஒரே நாளில் 6,324 பேர் பாதிப்பு – ஆஸ்திரேலியாவில் ஒமைக்ரானுக்கு முதல் பலி…!!!

ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மேற்கு சிட்னி முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்த 80 வயதுள்ள முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட…

ஃபிளெக்ஸ் எரிபொருள் வாகனங்களை தயாரிக்க மத்திய அரசு வலியுறுத்தல்…!!!

இந்தியாவில் அடுத்த 6 மாதங்களுக்குள் அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் ஃபிளெக்ஸ் எரிபொருளில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி…

அமைச்சர்களுக்கு மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது!!

நாட்டு மக்களின் வீடுகளிலுள்ள அடுப்புகளில் நெருப்பு எரிவதற்குப் பதிலாக, அவர்களின் மனதிலேயே நெரிப்பு எரிகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். எரிபொருட்களின் விலைகளை அதிகரித்து, சிறந்த நத்தார் பரிசை வழங்கிய…

வானிலை தொடர்பான அறிவிப்பு!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலைநிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை:…

அமெரிக்கா, சீனாவில் ஒமைக்ரான் பாதிப்பு: ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகள்…

கொரோனாவை தொடர்ந்து தற்போது ஒமைக்ரான் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் ஒமைக்ரான் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 90 ஆயிமாக உள்ளது. இதைத்…

காதி நீதிமன்றத்தை இல்லாமல் செய்யுமாறு கோரிக்கை!!

காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு, மேல்நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளரான மொஹமட் சுபைர் என்பவர், ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதிச் செயலணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முஸ்லிம் பெண்களுக்கு நீண்டகாலமாக…

கேரளாவில் இரவுநேர ஊரடங்கு – 10 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு…

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், தேவைப்பட்டால் மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் கொரோனா…