;
Athirady Tamil News

வெளிநாட்டிலிருந்து வந்த இருவருக்குக் கொரோனா !!

நாட்டில் மேலும் 458 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று (27) உறுதி செய்யப்பட்டுள்ளது. வௌிநாட்டில் இருந்து வருகைத்தந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தமாக 584,107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

’எம்.பி.களுக்கு குறைந்த சம்பளமே கிடைக்கிறது’ !!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்தளவான சம்பளமே கிடைக்கின்றது எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார, எம்.பிக்களின் சம்பளத்தை வழங்குவதால் டொலர் பிரச்சினை தீராது எனவும் தெரிவித்தார். இது தொடர்பில்…

வெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடாத்த அனுமதி!!

வெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடாத்த அனுமதிக்குமாறு பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும், இதுபோன்ற வெளிப்புற இசை நிகழ்ச்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களின்படி நடத்தப்பட வேண்டும். அதன்படி, திங்கள், செவ்வாய்,…

சகுராய் விமான சேவையின் அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம்!!

சகுராய் விமான சேவையின் அனைத்து சேவைகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது. சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் டி.வி சானக இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, மறு அறிவித்தல் வரை…

மேலும் 456 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 456 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

பீ.பி.ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றார்!!

ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அவர் டிசம்பர் 31ஆம் திகதி முதல் தனது பதவியில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

கௌதாரி முனை கொலை சம்பவம் – பெண் உள்ளிட்ட மூவர் கைது!!

கிளிநொச்சி - பூநகரி, கௌதாரிமுனை பகுதியில், நேற்று (26) இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும், குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் 28…

ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா! (கட்டுரை)

எதிர்வரும் பெப்ரவரி வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிற்கு 89 வயது கழிந்து, தனது 90வது ஆண்டில் அவர் அடியெடுத்து வைக்க இருக்கிறார். பிரித்தானிய முடியின் கீழான கொலனியாக இலங்கை இருந்தபோது பிறந்தவர் இராஜவரோதயம்…

மேல் மாகாணத்தில் 1749 பேருக்கு எச்சரிக்கை !!

மேல் மாகாணத்தில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை நேற்று (26) முன்னெடுத்தனர். இந்த நடவடிக்கையில் 737 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…