;
Athirady Tamil News

உயிரை பறித்த மதுபான விருந்து!!

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொக்குனுவத்த பிரதேசத்தில் நேற்று (26) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் மட்டக்குளி, பள்ளிய வீதியை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என…

அரசியல்வாதிகள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்!!

நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசியல்வாதிகள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டுமென “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் தங்கள் பிழைப்புக்காக…

செல்பி எடுக்க முயன்றபோது அணையில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி..!!

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜூ. அவருடைய மகன்கள் விக்னேஷ்(வயது29), யோகேஷ்(23). சென்னை திருவேற்காட்டை சேர்ந்த கோதண்டராமன் மகன் ஹரீஷ்(23), காரைக்காலை சேர்ந்த செல்லையா மகன் கணேஷ் (21). உறவினர்களான இவர்கள் 4 பேரும் பட்டதாரிகள் ஆவர்.…

ஒமைக்ரான் பரவல் எதிரொலி- அமெரிக்காவில் 200 விமானங்களின் சேவை ரத்து…!!

அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனிடையே அமெரிக்காவில் விமான ஊழியர்கள் பலருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்கள்…

சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி – இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையரகம்…

கொரோனாவை தொடர்ந்து தற்போது ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோரில் தகுதியானவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவி ஷில்ட் கொரோனா…

பிரான்சை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் ஒரு லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு…!!

உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…

கர்நாடகாவில் 28ம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு…!!

கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில் டிசம்பர் 28ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. வரும் 28ம்…

இந்தியாவில் 422 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு – 17 மாநிலங்களில் பரவியது…!!

உருமாறிய கொரோனா தொற்றாக கருதப்படும் ஒமைக்ரான் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 108 பேரும் புதுடெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 38 பேரும் ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் இடம்…

ஐக்கிய அரபு நாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.15 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்…!

நவிமும்பை நவசேவா துறைமுகத்தில் இருந்து ஜக்கிய அரபு நாட்டிற்கு கன்டெய்னரில் அதிக எடை கொண்ட பொருட்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் கப்பலில் அனுப்ப்பட இருந்த…

வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி….!!

தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் நோய்த்தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், சர்வதேச பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியா வரும் சர்வதேசப் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா…