;
Athirady Tamil News

வீட்டில் தூங்கி கொண்டு இருந்த 5 மாத குழந்தை கடத்தி கொலை..!!!

தானே மாவட்டம் கல்வா சாய்பாபா நகர் பைப்லைன் பகுதியை சேர்ந்தவர் சங்கர். தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 5 மாத மகன் ஸ்ரீகாந்த் இருந்தான்.சம் பவத்தன்று வீட்டில் குழந்தை ஸ்ரீகாந்த் தூங்கி கொண்டிருந்தான். சாந்தி கடைக்கு சென்று விட்டு…

தமிழகத்தில் ஜனவரி 3ம்தேதி முதல் 33 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி…!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், ஒமைக்ரான் பரவல் அதிகரிக்காமல் தடுக்கவும், தகுதியானவர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் தழுவிய அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.…

திருச்சி அருகே உறவினர் வீட்டில் காதலர்கள் தற்கொலை முயற்சி: காதலன் பலி…!!

புதுக்கோட்டை மாவட்டம், மாலையீடு சண்முகா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வினித் (வயது 28). இவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். மதுரை மாவட்டம், பொன்மேனி பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் உமா பதியின் மகள்…

அதை அறிந்துகொள்ள 10 அறிகுறிகள்… !! (கட்டுரை)

ஒருவரது மனதை அறிவது தான் மிகவும் கடினமானது. எந்த ஹேக்கர்கள் நினைத்தலும், காதல் கொண்டிருக்கும் ஓர் மனதினுள் என்ன இருக்கிறது என்பதை அறிய முடியாது. காதலிப்பவர்களின் மனது கடலில் மிதக்கும் கட்டுமரம் போல, அது எப்போது, எந்த திசையை நோக்கி…

’தேசிய பாதுகாப்பின் லட்சணம் இதுவா?’ !!

தமிழர் பிரதேச பாதுகாப்புக்கு மனநோயுள்ளவர்களை அரசாங்கம் அனுப்புகிறதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். திருக்கோவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த பாண்டிருப்பைச்…

ஓ பாப்பா லாலி!! (மருத்துவம்)

குழந்தைகள் உடல் பருமனை மருத்துவ உலகில் இப்படித்தான் குறிப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். கொள்ளை நோய் என்ற அர்த்தம் தரும் இந்த வார்த்தையின் மூலம் குழந்தைகளின் பருமன் எத்தனை பெரிய பிரச்னையாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள…

நாட்டில் மேலும் 13 கொவிட் மரணங்கள்!!

நாட்டில் மேலும் 13 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (25) இந்த மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின்…

பெருந்தொகை சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!!

புத்தளம் - மன்னார் வீதியின் 4 ஆம் கட்டைப்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கடல் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் தலைமையக பொறுப்பதிகாரி ருவன் சுரங்க…

398 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் இன்றைய தினம் மேலும் 398 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…