;
Athirady Tamil News

கன்றுகளை உற்பத்தி செய்வோருக்கு நிதியுதவி !!

தேயிலை, தெங்கு மற்றும் கறுவா கன்றுகளை உற்பத்தி செய்வோருக்கு நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது. தேயிலை மீள்நடுகை மற்றும் புதிதாக தேயிலை உற்பத்திக்காக சிறிய தேயிலை அபிவிருத்தி அதிகார…

சமையல் எரிவாயு விநியோகம் மேலும் தாமதம்?

சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர் மேலதிக பரிசோதனை சிலவற்றை மேற்கொள்வதனால், அதனை விநியோகிக்கும் நடவடிக்கையில் சிறிது தாமதம் ஏற்படக்கூடுமென்று ´லிற்றோ காஸ் நிறுவனம்´ அறிவித்திருக்கிறது. சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில்…

அரியாலை பகுதியில் துப்பாக்கிச் சூடு!!

அரியாலை நெளுக்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை சிறப்பு அதிரடிப்படையினர் மறித்த போதும் நிறுத்தாமல் சென்றதனால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்ததுடன்…

சிறைச் சாவி ஏலம் – அரசு கண்டனம்!

தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த ராபன் தீவு சிறையின் சாவியை அமெரிக்க நிறுவனம் ஏலம் விடுவதற்கு அந்த நாட்டு அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சா்…

புங்குடுதீவு அமரர் திருமதி கலையரசி நினைவாக, ஆத்ம சாந்திப் பூசையும், அன்னதான வைபவமும்..…

புங்குடுதீவு அமரர் திருமதி கலையரசி நினைவாக, ஆத்ம சாந்திப் பூசையும், அன்னதான வைபவமும்.. (படங்கள், வீடியோ) யாழ். புங்குடுதீவு ஆறாம் வட்டாரம் இறுப்பிட்டியைச் சேர்ந்தவரும், கனடாவில் அமரத்துவம் அடைந்தவருமான அமரர். திருமதி. கலையரசி பாலகோபாலன்…

மீண்டும் வேளாண் சட்டங்கள்..? மத்திய மந்திரியின் பேச்சால் சலசலப்பு…!!!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் காரணமாக திரும்ப பெறப்பட்டது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள பஞ்சாப் மற்றும்…

ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 21 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. லேசான உடல் நல பாதிப்பையே ஒமைக்ரான் ஏற்படுத்தி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளது ஆறுதல் அளித்தாலும், அதன் பரவும் தன்மை…

சாமானிய மக்கள் பயன் பெறும் வகையில் பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார் – அமித் ஷா…

புதுடெல்லியில் நடைபெற்ற நல்லாட்சி தின நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பேசியதாவது: மத்தியில் நல்லாட்சி கிடைக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் நீண்ட காலம் காத்திருந்தனர். அதை பிரதமர் மோடி அரசு கடந்த ஏழு…

வருமான வரி சோதனையில் சிக்கிய பண குவியல்: தொழில் அதிபர் வீட்டில் ரூ.177 கோடி…

உத்தரபிரதேசத்தில் கான்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் பியூஷ் ஜெயின். இவர் வாசனை திரவிய நிறுவனம் நடத்தி வருகிறார். மற்றும் பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். இவர் வரி ஏய்ப்பில் ஈடு படுவதாக வந்த புகாரையடுத்து மத்திய மறைமுக வரிகள் மற்றும்…

அரசியல் கட்சியில் இணைகிறேனா? – ஹர்பஜன் சிங் விளக்கம்…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அரசியலில் ஈடுபடப்போகிறார் என்று 2019-ம் பாராளுமன்ற தேர்தலின்போதிலிருந்தே பேசப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 11-ம் தேதி அவர் பாஜகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. அந்த செய்தி…