;
Athirady Tamil News

அது மட்டும் போதுமா, இந்த 5 வேண்டாமா? (மருத்துவம்)

நிரந்தரமற்றவை மீது நிரந்தர மோகம் கொள்வது, நிரந்தரமான இன்பத்தை அளிக்காது என்பதை நம்மில் பெரும்பாலானோர் நினைப்பதே இல்லை. ஆம், காதலில், உறவில் ஆண் பெண் மீதோ, பெண் ஆண் மீதோ வெறும் வடிவும், முக அழகும் சார்ந்து ஈர்ப்பு கொள்ளலாம். ஆனால், அதையே…

ஒமைக்ரான் அபாயம்: தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு நிபுணர் குழுவை அனுப்ப மத்திய அரசு…

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மத்திய அரசு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகளை வலியுறுத்தியது. மேலும் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க பிரதமர் மோடி உயர்மட்ட அதிகாரிகள் மற்றும்…

ட்வின்ஸ்!! (மருத்துவம்)

லேடீஸை எல்லாம் வேலையில பர்மனன்ட் பண்ண மாட்டோம். கல்யாணமானா வேலையைவிட்டுப் போயிடுவீங்க...’’ - பணி நிரந்தரம் பற்றிக் கேட்கும் போதெல்லாம் எனக்கு இதைத்தான் சொல்லி மறுத்தார்கள் என்னுடைய பழைய நிறுவனத்தில். திருமணத்துக்குப் பிறகு வேலையைத்…

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தெற்கு காஷ்மீர் ஷோபியான் மாவட்டம் சவுகாம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு…

வவுனியா திருநாவற்குளம் ‘யங்லைன்’ விளையாட்டுக் கழகத்தின் அலங்கார நுழைவாயில்…

வவுனியா திருநாவற்குளம் யங்லைன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் என். வினோபிரகாஸ் தலைமையில் 'யங்லைன்' விளையாட்டுக் கழகத்தின் அலங்கார நுழைவாயில் இன்றையதினம் (25) திறந்து வைக்கப்பட்டது. அலங்கார நுழைவாயில் அமரர் யசோதரன் திவ்யா அவர்களின்…

மருத்துவக் கழிவுகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் சுற்றுச் சூழலிற்கு பெரும் ஆபத்து!! (படங்கள்…

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னாள் உள்ள வெற்றுக் காணியில் தனியார் (நொதேன்) வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் சுற்றுச் சூழலிற்கு பெரும் ஆபத்து நிகழ்வதாக கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். பரமேஸ்வராச்…

யாழ்ப்பாணத்தில் திருடப்பட்ட 20இற்கு மேற்பட்ட இந்து விக்கிரகங்கள் கொழும்பில் மீட்பு; மேலும்…

காங்கேசன்துறை பொலிஸ் பிராத்தியத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்பட பல இடங்களில் இந்து ஆலயங்களில் திருடப்பட்ட 20 மேற்பட்ட இந்து விக்கிரகங்கள் கொழும்பு சென்ற பொலிஸ் குழுவினால் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன்,…

அமைச்சர் டக்ளஸ் யாழ் – மயிலிட்டித் துறைமுகத்திற்கு இன்று விஜயம்!! (படங்கள் வீடியோ)

இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இந்தியத் தூதரகத் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மயிலிட்டித் துறைமுகத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட கடற்றொழில்…

திருக்கோவில் துப்பாக்கி சூடு – பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்!!

திருக்கோவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கறைபற்று நீதவான்…