;
Athirady Tamil News

மனைவி, மகளுக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட அகிலேஷ் யாதவ்…!!

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவிற்கும், மகள் டீனாவிற்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். இதை…

வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு புதிதாக 54 மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்!!

வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு புதிதாக 54 மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;…

விக்கிரகங்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது!!

காங்கேசன்துறை பொலிஸ் பிராத்தியத்தில் அண்மைய நாள்களில் இந்து ஆலயங்களில் 5 விக்கிரகங்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட 5 விக்கிரகங்களும் கைமாற்றப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில்…

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு – மகாராஷ்டிரா அரசு…

இந்தியாவில் தற்போது 236 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிப்பு…

வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை!!

வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பாராக இருந்தால் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார். இன்றைய…

இந்தியாவில் 140 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய…

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது…

கடற்தொழில் அமைச்சரை கண்டதும் நழுவிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்! (படங்கள்)

கடற்தொழில் அமைச்சரை கண்டதும் , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் போராட்ட களத்தில் இருந்து நழுவி சென்றனர். தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து , யாழ்.மாவட்ட மீனவர்களால் இன்றைய தினம் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் ஏற்பாட்டில் முற்றுகை போராட்டம்!! (படங்கள் வீடியோ)

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.…

சுவிஸ்வாழ் செல்வி சதீனா அவர்கள்.தாயகத்து மாணவர்களுக்கு முழுமையான கற்றல் உபகரணங்கள்…

சுவிஸ்வாழ் செல்வி சதீனா அவர்கள்.தாயகத்து மாணவர்களுக்கு முழுமையான கற்றல் உபகரணங்கள் வழங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.. ################################################################### யாழ்.அச்சுவேலியைச் சேர்ந்தவரும் சுவிஸ்…

ஒமைக்ரான் பரவல் எதிரொலி – ம.பி.யில் இரவுநேர ஊரடங்கு அமல்…!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பல நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் கடந்த 2-ம் தேதி நுழைந்த இந்த ஒமைக்ரான் தொற்று தற்போது 250-ஐ தாண்டியுள்ளது. டெல்டா வைரசை விட 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது…