;
Athirady Tamil News

கோழி பண்ணையில் தீப்பரவல்; 3,000 கோழிகள் உயிரிழப்பு !!

பன்னல பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 3,000 கோழிகள் உயிரிழந்துள்ளன. எரிவாயு கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்ணாவின் ஐ.டியில், சிறுமியை தூக்கிய தம்பி !!

தனது அண்ணாவின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கு இரண்டு நாட்கள் அறையில் தங்க வைத்திருந்த, பாடசாலை மாணவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவனே கண்டி- உடுநுவர சிறுவர் தடுப்பு…

யாழ்ப்பாணம் – காரைநகரில் 365 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!! (படங்கள்)

நேற்றிரவு (23) 11.30 மணியளவில், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் கடற்பகுதியில் வைத்து 365 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இருவரும்…

வவுனியா நகரசபையில் தீப்பற்றிய குப்பையேற்றும் வாகனம் : சி.சி.ரி.வி உதவியுடன் விசாரணை…

வவுனியா நகரசபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பையேற்றும் வாகனம் இன்று (24.12.2021) அதிகாலை நேரத்தில் தீடிரேன தீப்பற்றியேறிந்துள்ளது. இவ் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா நகரின் கழிவுகளை நேற்று (23.12) இரவு…

பாலியல் தொந்தரவின் உச்சம்… 8ம் வகுப்பு மாணவியை 8 முறை கத்தியால் குத்திய…

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் கற்பழிக்க முயன்றுள்ளார். இதனை மாணவி தடுக்க முயற்சி செய்தபோது ஆத்திரமடைந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த…

கொரோனா சிகிச்சை- பைசர், மெர்க் நிறுவனங்களின் மாத்திரைக்கு அனுமதி வழங்கியது…

அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே பைசர்…

செல்போன் திருடியதாக திருட்டு பட்டம் கட்டிய சிறுமியின் தந்தைக்கு ரூ.1½ லட்சம்…

ஜெயச்சந்திரனும், அவரது 8 வயது மகளும் கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தனர். அங்கு பெண் போலீஸ் அதிகாரி ரெஞ்சிதா தலைமையில் போலீசார் ரோந்து வாகனத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.…

ஒமைக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது 45 சதவீதம் குறைவு – இங்கிலாந்து…

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. வேகமாக பரவக்கூடிய இந்த வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில்…

சில இடங்களில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம்!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய,…

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பில் கருத்து…!!

இலங்கையில் ´ஒரே நாடு, ஒரே சட்டம்´ தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு கருத்துக்களைச் சேர்ப்பதற்காகப் பெருந்தொகையான சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இணைந்து கொண்டுள்ளதாக, அதன் தலைவர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொது…