;
Athirady Tamil News

தனக்கு பிறந்த குழந்தையை கள்ளகாதலர்களுடன் சேர்ந்து கொன்ற இளம்பெண் கைது…!!

கேரள மாநிலம் திருச்சூர் பரமக்காவு பகுதியில் உள்ள கால்வாயில் நேற்று பச்சிளங்குழந்தை பிணம் கிடந்தது. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் பரமக்காவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு…

சுவிஸ் சதீனா அவர்களது பிறந்தநாள், வவுனியா எல்லைக் கிராமத்தில் விசேட அசைவ உணவுடன்…

சுவிஸ் சதீனா அவர்களது பிறந்தநாள், வவுனியா எல்லைக் கிராமத்தில் விசேட அசைவ உணவுடன் கொண்டாடப்பட்டது.. (படங்கள், வீடியோ) ############### சுவிஸ்வாழ் செல்வி சதீனா சுபாஷ்கரன் அவர்களது இருபத்தி நான்காவது பிறந்த நாள் நிகழ்வு தாயக கிராமங்களில்…

மடகாஸ்கர் கப்பல் விபத்து- பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு …!!!

ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் சுமார் 130 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல், நேற்று முன்தினம் இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. பயணிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர். சிலர் நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்தில்…

கேரளாவில் சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டணை…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் சிறுமி ஒருவர் படித்து வந்தார்.இந்த நிலையில் அவரின் நடவடிக்கைகளில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவரின் பெற்றோர் விசாரித்தபோது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலிப்பதாக…

நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் வீதி விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கு விசேட…

நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் வீதி விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம் தெதிகமவில் புதிய பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நெலும்தெனிய - துந்​தொட்டை - கலாபிடமட (பி 540) வீதியில் தெதிகம புதிய…

நாட்டை உலுக்கிய கொடூர கொலை – பிரதான சந்தேக நபர் கைது!!

மனைவியை கட்டையால் அடித்து கொடூரமாக அடித்து கொன்ற நபரை பொலிஸார் கைது செய்தனர். இக்கொலை 2007 ஆம் ஆண்டு இடம்பெற்றதுடன் 14 வருடங்களின் பின்னர் சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…

தொழிலாளர்களை பாதுகாக்க அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுபட வேண்டும்!!

கூட்டு ஒப்பந்தம் இல்லாத நிலையில் தொழிலாளர்களையும், தொழிற்சங்கங்களையும் பழிதீர்ப்பதற்கான வேட்டையை பெருந்தோட்டக் கம்பனிகள் ஆரம்பித்துள்ளன. எனவே, இதனை முறியடித்து தொழிலாளர்களை பாதுகாக்க அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுபட வேண்டும் என்று இலங்கைத்…

இந்திய குடியுரிமை வேண்டி 7000 பாகிஸ்தானியர்கள் விண்ணப்பம் – மத்திய அரசு…

இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் குறித்து கேட்டு கேரள எம்பி அப்துல் வாகாப் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நித்தியானந்த் ராய் கூறியதாவது:- கடந்த டிசம்பர் 14-ம் தேதி வரை 7,306 பாகிஸ்தானியர்கள்…

14 வயது சகோதரியை நடுவீதியில் விட்டுவிட்டு காதலனுடன் தப்பிச் சென்ற அக்கா!!

தனது தங்கையை கொழும்பு பஸ் நிலையத்தில் வைத்து விட்டு மூத்த சகோதரி ஒருவர் தனது காதலனுடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது 14 வயது சகோதரியுடன் கடந்த 21ஆம் திகதி வெலிகமவில்…

புதிய புகையிரத சேவை இன்று ஆரம்பம்!!

கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இரவு நேர அதிவேக புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதனப்படையில் இன்று (23) இரவு 8.30 மணிக்கு இந்த புகையிரதம் கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படவுள்ளது.…