;
Athirady Tamil News

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்போடை வாவிப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. உப்போடையில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள வாவி பகுதியிலிருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம்…

தலவத்துகொட பிரதேசத்தில் திடீர் சோதனை நடவடிக்கை!!

தலங்கம பொலிஸின் ஊழல் ஒழிப்பு பிரிவினர் தலவத்துகொட பிரதேசத்தில் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, 500,000 ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 2 கிலோகிராம் 100 கிராம் கேரள கஞ்சா மற்றும் 10 கிராம் 150 மில்லிகிராம்…

இளம் பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – சிலாபம் புகையிரத பாதையில் புஞ்சி பாலத்திற்கு அருகில் நேற்று (21) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

கலாச்சார மரபுகளை பின்பற்றி நல்லூர் பிரமணாக்கட்டுக்குளத்தை அழகுபடுத்த வேண்டும் –…

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள, நல்லூர் பிரமணாக்கட்டு குளத்தை அழகுபடுத்தும் செயற்றிட்டத்தின் திட்ட வரைபுகள் தொடர்பான கள விஜயமொன்றை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும்,…

பெண்கள் விடுதிக்கு சென்றவர் மரணம் !!

மருதானை எஸ்.மகிந்த மாவத்தையில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் இருந்து நபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த கட்டடத்தில் இருந்த பெண்கள் விடுதிக்குள் பதுங்கிச் சென்ற நிலையில், தவறி விழுந்து உயிரிழந்ததாக மருதானை பொலிஸார்…

மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு!!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் முழுமையடையாத காரணத்தினால் சில பிரதேசங்கள் மின்வெட்டுக்கு முகங்கொடுக்க நேரிடும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன இதனை…

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து – இருவர் பலி!

தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவையில் இருந்து மத்தளை நோக்கிய பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (22) காலை பாரட்டுவ மற்றும் கபுதுவ இடையேயான பரிமாற்றத்திற்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

சிற்றப்பா தாக்கியதில் 14 வயது பாடசாலை மாணவி பலி!!

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். காதல் விவகாரம் காரணமாக சிறுமியின் சிற்றப்பா நேற்று (21) அவரை தாக்கியுள்ளார். பின்னர் நேற்று அதிகாலை சிறுமி உடல்நிலை…

பலமான காற்று வீசும் – கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் !!

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

’நிபந்தனையிலேயே நட்டஈட்டை செலுத்த இணக்கம்’ !!

இலங்கைக்கு தரம் மிக்க உரத்தை மீண்டும் வழங்கவேண்டும் என்ற நிபந்தனையின் கீழேயே, சீன உர நிறுவனத்துக்கான நட்டஈட்டை செலுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியதாக தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ரமேஸ் பத்திரண, நீதிமன்ற நடவடிக்கைகளின்…