;
Athirady Tamil News

’இ.போ.ச, ரயில் கட்டணம் அதிகரிக்காது’ !!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் அல்லது ரயில் கட்டணங்கள் தற்போதைக்கு அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, நேற்று (21) தெரிவித்தார். 15 தொடக்கம் 20 வீதம் வரையில் கட்டண…

எரிபொருள் விலை அதிகரிப்பு நியாயமற்றது !!

கடந்த இரண்டு வாரங்களாக உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்து வரும் வேளையில், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இது நியாயமற்ற நடவடிக்கை எனவும் மக்கள் விடுதலை முன்னணி, இன்று (21) தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் மாறுபாட்டின்…

11 மணித்தியாலங்களில் 13 வெடிப்புகள் பதிவு !!

நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (21) 11 மணித்தியாலங்களில் 13 வாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 4.00 மணிக்கும் பிற்பகல் 3.00 மணிக்கும் இடையில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக…

ராஜா திரையரங்கு உரிமையாளர் STR காலமானர்!!! (படங்கள்)

இலங்கையின் பிரபல திரைப்பட விநியோகஸ்தரும் , ராஜா திரையரங்கு உள்ளிட்ட 7 திரையரங்குகளின் உரிமையாளருமான STR என அழைக்கப்படும் , சின்னத்தம்பி தியாகராஜா (வயது 91) இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலமானார். யாழ்ப்பாணம் ராஜா 1 மற்றும் ராஜா 2 ,…

கந்தர்மட சந்தியில் விபத்து – இரு இளைஞர்கள் படுகாயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கந்தர்மட சந்திக்கு அருகில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழில் இருந்து கோண்டாவில் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு…

இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேக நபர் கைது!!

யாழ்ப்பாணம் சீனிவாசகம் வீதியில் உள்ள வீடொன்றை உடைத்து பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்த போது சந்தேக நபரும் அதனை விற்பனை செய்ய உதவிய தரகரும் யாழ்ப்பாணம்…

மீனவர் மீது சிவில் உடையில் வந்தவர்கள் கொடூர தாக்குதல்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, முள்ளியானில் நேற்றையதினம் மீன்பிடிக்க சென்று வீட்டிற்கு வந்த மீனவர் மீது சிவில் உடையில் வந்தவர்கள் கொடூர தாக்குதலை நடாத்தியுள்ளனர். குறித்த தாக்குதலை 5 பேர் கொண்ட கும்பல் மேற்கொண்டதாக…

நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் உயிரிழப்பு..!!!

நியூசிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அங்கு அமெரிக்க தயாரிப்பான பைசர் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. இந்தநிலையில் நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் இதய தசை வீக்கம்…

கிறிஸ்துமஸ் பயணத்தால் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும்- பிரபல அமெரிக்க நிபுணர்…

பிரபலமான அமெரிக்க தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் அந்தோணி பவுசி, ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஒமைக்ரான் தொற்று, அசாதாரண வேகத்தில் பரவக்கூடியது என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது உலகம் முழுவதும் பரவி…

பருத்தித்துறையில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்தவருடம் சுயாதீன ஊடகவியலாளரின் சகோதரன் தூக்கிலிட்டு கொலை…