;
Athirady Tamil News

இரண்டாம் கட்ட அணு ஆயுத போர்ப்பயிற்சியை அறிவித்தது ரஷ்யா: உடன் இணைந்த மற்றொரு நாடு

ரஷ்யா, இரண்டாம் கட்ட அணு ஆயுத போர்ப்பயிற்சியைத் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. உடன் இணையும் மற்றொரு நாடு ரஷ்யா, இரண்டாம் கட்ட அணு ஆயுத போர்ப்பயிற்சியைத் துவங்க இருப்பதாக, நேற்று, அதாவது, ஜூன் மாதம் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை…

மின் கட்டண திருத்தம்: இறுதி முடிவு குறித்து வெளியான அறிவிப்பு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு (PUCSL) அனுப்பிவைத்துள்ளது. இதேவேளை அது தொடர்பான யோசனையை மதிப்பீடு செய்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றதன்…

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2023/2024 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி, நாளை(14) முதல் இணையம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. விண்ணப்ப முடிவு திகதி…

தமிழர்கள், கூட்டமைப்பிற்கு நாமல் ராஜபக்ச விடுத்த எச்சரிக்கை

இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ் மக்களும்,தமிழ் தேசிய கூட்டமைப்பும் கவனத்தில் கொள்ள வேண்டுமென நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தெரிவித்துள்ளார். வாக்குகளைப் பெறுவதற்காக திடீரென தமது கொள்கைகளை இந்த அரசியல்வாதிகள் மாற்றிக்…

ஒன்பது வயது சிறுமி மீது தாக்குதல்:நாட்டில் அதிகரிக்கும் கொடூர சம்பவம்

ஒன்பது வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் மீகொடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது. சிறுமியை தாக்கிய சந்தேக நபர் இராணுவ கோப்ரல் எனவும் அவர் சிறுமியின் மாற்றாந்தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மேல் கவிழ்ந்த லொறி! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பரிதாப…

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த நபர்கள் மேல் மணல் லொறி கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணல் லொறி உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள மல்லவன் நகரைச் சேர்ந்தவர் அவதேஷ் (40).…

TNPSC தேர்வில் இயேசு குறித்த கேள்வியால் தொடரும் சர்ச்சை! இந்து அமைப்பு கண்டனம்

TNPSC Group 4 தேர்வில் கிறிஸ்தவ மதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது குறித்து இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் அறிவிப்புகள்…

யாழில் டெங்கு பரவும் சூழல் – மூவருக்கு எதிராக வழக்கு

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவு சூழல் காணப்பட்டமை தொடர்பில் மூவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் 4ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது. இணுவில் மற்றும் தாவடி பகுதிகளில் கடந்த 08ஆம் திகதி இணுவில் பொது சுகாதார…

சம்மாந்துறை குவாஷி நீதிமன்ற பதில் நீதிபதியாக அஹமட் லெவ்வை ஆதம்பாவா நியமனம்

நீதிச்சேவை ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் பதில் குவாஷி நீதிபதியாக சம்மாந்துறை குவாஷி நீதிமன்றத்தின் கடமையாற்ற ஜனாப் அஹமட் லெவ்வை ஆதம்பாவா பதில் கடமை புரிய (COVER DUTIES) பணிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அதனை ஏற்றுக் கொண்டு 11.06.2024 திகதி…

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல்-கல்முனை மாநகரில் பதற்ற…

video link- https://wetransfer.com/downloads/2cede2dcf3498d88baa0542eb720933920240613040156/0fdc0d?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 இலங்கை போக்குவரத்து சபை கல்முனை சாலை ஊழியர்கள்…