;
Athirady Tamil News

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் சட்ட ரீதியாக…

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியாக அரசுடமையாக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மயிலிட்டித் துறைமுக்திற்கான விஜயத்தினை…

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற ஜப்பானிய கோடீஸ்வரர் பூமி திரும்பினார்…!!

ஜப்பானை சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரான யுசாகு மெசாவா சோயுஸ் எம்20 என்ற ரஷிய விண்கலம் மூலம் கடந்த 8ந் தேதி விண்வெளிக்கு சுற்றுலா சென்றார். 46 வயதான யுசாகு மெசாவாவுடன் அவரது உதவியாளர் யோசோ ஹிரானோ என்பவரும் அலெக்சாண்டர் மிசுர்கின் என்ற…

வவுனியாவில் “ஹரிதாபிமானி” தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைப்பு!! (படங்கள்)

நீர் மூலங்களை பாதுகாப்பதனூடாக மக்களின் வாழ்க்கைத்தரத்தினை முன்னேற்றுவதற்காக தேசிய ரீதியில் ஒரு மில்லியன் மரங்களை நாட்டும் நிகழ்ச்சித்திட்டம் (ஹரிதாபிமானி)வவுனியாவில் இன்று இடம்பெற்றது. வவுனியா காத்தார்சின்னக்குளம் கிராம…

மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது !! (படங்கள் வீடியோ)

யாழ்ப்பாணம் - எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் படகுடன் கைது செய்து காங்கேசன்துறை…

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!

ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று (20) இரவு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலத்தின் பின்னால் உள்ள கர்பலா வீதியில்…

கண்டேனர் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு!!

கண்டேனர் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நள்ளரிவு முதல் 20 சதவீதத்தினால் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இந்த…

மேலும் 294 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 294 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 557,915 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

ஜப்பானில் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்…!!

ஜப்பானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று நபருக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜப்பானில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை 2003-ல் படுகொலை செய்யப்பட்ட நபருக்கு மரணதண்டனை…

இங்கிலாந்தில் ஒரே நாளில் 12,133 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 12,133 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து…

கொரோனா தோற்றம்: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்…!!!

உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்று 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் இந்த கொடி நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவியது. 2020 பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு இந்த வைரஸ் ஒரு தொற்று நோய் என உலக சுகாதார மையத்தால்…