;
Athirady Tamil News

கொவிட் பரவல் இரண்டாவது நாளாகவும் வீழ்ச்சி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 524 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை!!

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரை அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு அழைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை…

சுகாதார அமைச்சின் செயற்பாடுகளால் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை – அரச மருத்துவ அதிகாரிகள்…

தான்தோன்றித்தனமான சுகாதார அமைச்சின் செயற்பாடுகளால் சில வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலைமை உருவாகுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று(20) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே…

ஓமந்தை மகாவித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்து வைப்பு!! (படங்கள்)

வவுனியா ஓமந்தை மகாவித்தியாலயத்தில் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான திறன் வகுப்பறையினை பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இன்று 20 டிசம்பர் 2021 திறந்து வைத்தார். பாடசாலை அதிபர் க.தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள்…

பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றைய தினமும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் அத்துமீறி…

யாழ்ப்பாணம் - வடமராட்சி - பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றைய தினமும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முனைப்பகுதி மீனவர்களின் 4 வலைகள் அறுத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மீனவரது…

மதுபோதையில் முரண்பட்டுக் கொண்டதனால் 5 மாணவர்கள் காயம்!!

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம் வருட பெரும்பான்மையின மாணவர்கள் தங்கியிருந்த வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 5 மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

வவுனியாவில் நீராடச் சென்ற சிறுவன் மாயம் – தேடும் பணி தீவிரம்! (படங்கள்)

வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற 16 வந்துடைய ஒருவர் மாயமாகியுள்ளதுடன் அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வவுனியா கொக்குவெளிப்பகுதியில் அமைந்துள்ள பாரிய தோட்டக்கிணற்றில் நீராடுவதற்காக சிறுவன்…

வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (20.12) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

உலக மண் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியின் பரிசளிப்பு!! (படங்கள்)

உலக மண் தினத்தை முன்னிட்டு எதிர் காலத்தை நோக்கிய சுற்று சூழல் கழகமும் கொக்குவில் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்தியாசாலை சுற்றாடல் கழகமும் இணைந்து நடத்திய மண் தின விழிப்புணர்வு( கட்டுரை, சுவரொட்டி, கவிதை) போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான…

மாற்றுத்திறனாளி மாணவனுக்கு “கிளச்சர்” வழங்கினார், லண்டன் வாழ் சின்னமுகுந்தன்..…

மாற்றுத்திறனாளி மாணவனுக்கு "கிளச்சர்" வழங்கினார், லண்டன் வாழ் சின்னமுகுந்தன்.. (படங்கள் வீடியோ) ################################### வவுனியா   நெளுக்குளம் சூப்பி கடையடியில் வசிக்கும் மாற்றுத் திறனாளியான பாடசாலை மாணவருக்கு, மக்கள்…