;
Athirady Tamil News

தன்னை கொன்றவர்களையும் வெறுக்காது இயேசு கிறிஸ்து சிறந்த பாடம் புகட்டினார்!!

தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களை கூட வெறுக்காது இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு அற்புதமான பாடம் புகட்டியுள்ளார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கேகாலை புனித மரியாள் தேவாலயத்தை அடிப்படையாகக் கொண்டு கேகாலை புனித மரியாள் கல்லூரியின்…

பெண் ஒருவரை கொடூரமான முறையில் கொலை செய்து நகைகளை கொள்ளையிட்ட இருவர் !!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டு சென்ற இருவர் பொதுமக்களினால் மட்டக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் மட்டக்களப்பு…

GMOA அதிகாரிகள் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில்!!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று 5 மாவட்டங்களில் ஆரம்பித்த வேலைநிறுத்தை நாளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இன்று…

பட்டதாரிகள் வெளிப்படுத்தும் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்!!

கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரிகள் வெளிப்படுத்தும் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…

“சுபீட்சத்தின் நோக்கு ” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள் மற்றும்…

மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு " தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டத்தை பூர்த்தி செய்வதற்காக…

யாழ்.மணிக்கூட்டு கோபுர மணிக்கூட்டுகள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!! (படங்கள்)

யாழ்.நகர் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் உள்ள மணிக்கூடுகள் நீண்ட காலத்திற்கு பின்னர் திருத்த வேலைகள் நடைபெறுகின்றன. மிக விரைவில் " மணிக்கூட்டுக்கோபுர மணியோசை மீண்டும் பாரம்பரியமிக்க யாழ் வாத்தியத்தின் நாத ஒலியாக யாழ்.நகர்…

ஒமைக்ரான் பரவல் எதிரொலி – குழந்தைகளுக்கும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த இஸ்ரேல்…

தென் ஆப்பிரிக்கா, மலாய் உள்பட பல நாடுகளில் இருந்து இஸ்ரேல் வந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 7 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் பலருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும்…

பிரபாகரனின் ஜீப் மஹரகமவில் ஓடுகிறது !!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய ஜீப் வண்டி, மஹரகமவைச் சேர்ந்த ஒருவர் தற்போது பயன்படுத்தி வருகின்றார். மஹரகமவைச் சேர்ந்த கபில புலத்கே (வயது 50) என்பவதே தற்போது பயன்படுத்தி வருகின்றார் என்றும்…

யால காட்டில் மறைந்திருந்த மர்ம மனிதன் !!

பல கொலைகளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் யால காட்டில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். பல வருடங்களாக யால காட்டில் தலைமறைவாக இருந்த இவர் கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார்…

கல்வி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு !!

தரம் ஒன்றுக்கான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தாமதமாகவே ஆரம்பிக்கப்படும் எனவும், இதற்கமைய 2022 ஏப்ரல் மாதம் முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். கண்டியில்…