;
Athirady Tamil News

விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி! சட்டத்தை கையிலெடுத்த பொதுமக்கள்!

புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் பங்காதெனிய கோட்டப்பிட்டி சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பங்கதெனிய , கருக்குப்பனையைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்விபத்தில்…

உண்ணி காய்ச்சல் காரணமாக மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூன்று நாள்களின் பின் இன்று உயிரிழந்தார். யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த செபஸ்ரியன் பெனடிக் ரொசாரி (வயது-63) என்ற மூதாட்டியே உயிரிழந்தார். கடந்த 16ஆம் திகதி காலை…

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா இன்று 19.12.2021 காலை 9.30 மணிக்கு யாழ்ழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட…

43 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியல்!! (படங்கள்)

இலங்கை கடற்பரப்பில் கைதான 43 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலை யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 இந்திய…

மக்களுக்கு சேவை செய்வதற்கு எந்த நாடு வந்தாலும் அதனை நாங்கள் சந்தோசமாக ஏற்றுக்…

மக்களுக்கு சேவை செய்வதற்கு எந்த நாடு வந்தாலும் அதனை நாங்கள் சந்தோசமாக ஏற்றுக் கொள்கின்றோம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.…

எரிவாயு விநியோகம் தொடர்பாக லிட்ரோ, லாஃப்ஸ் நிறுவனங்களுக்கும் ஆலோசனை!!

உள்நாட்டு எரிவாயு விநியோகம் தொடர்பாக குறிப்பிட்ட இரு நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளது. அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அண்மைய…

உடலுறவில் ஆண்கள் செய்யும் 9 தவறுகள்! (கட்டுரை)

உடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம். இது, தெரியாமல் நடக்கும் தவாற இருந்தாலும் சரி, உணர்ச்சியின் உச்சத்தில் அறிந்தே செய்தாலும் சரி, இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.…

மூத்த சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் இன்று காலமானார்!!

மூத்த சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் இன்று பிற்பகல் காலமானார் . அவருக்கு வயது 74 . கோவிட் -19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயரிழந்தார் . யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவானாக நீண்டகாலம்…