;
Athirady Tamil News

ஒமைக்ரான் வைரஸ் 89 நாடுகளில் பரவியுள்ளது – உலக சுகாதார அமைப்பு…!!!

ஒமைக்ரான் என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில்…

LIFT அறுந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் பலி!!

பிலிமத்தலாவவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் மின்தூக்கி (LIFT) இயந்திரம் அறுந்து வீழ்ந்ததில் 26 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெகித, பலன பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

மேல் மாகாணத்தில் தேடுதல் நடவடிக்கை!!

கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 147 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பண்டிகைக்…

எல்லை தாண்டி மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் படகுடன் கைது! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் 43 மீனவர்களை கைது செய்துள்ள அதே வேளை 6…

ஆந்திராவில் 100 இடங்களில் திருடிய வாலிபர் கைது – 184 கிராம் நகைகள் பறிமுதல்…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காஜிவாடா பகுதியை சேர்ந்தவர் நாகசாயி (வயது 30). சிறுவயதிலேயே இவரது பெற்றோர் இறந்து விட்டதால் உறவினர் வீட்டில் வளர்ந்து வந்தார். இந்த நிலையில் சித்தூர், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கடப்பா, கர்னூல்,…

இங்கிலாந்தை துரத்தும் கொரோனா – ஒரே நாளில் 90,418 பேருக்கு பாதிப்பு…!!

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 4-வது இடத்தில்…

நீதவான் வீட்டில் கொள்ளை !!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வாழும் நீதவான் ஒருவரின் வீட்டில் இன்று அதிகாலை கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ள அதேவேளை, சம்பவத்தில் நீதவானுக்கும் சிறுகாயங்கள் உள்ளாகியுள்ளார்.…

ஃபிட்ச் நிறுவனத்தின் தரப்படுத்தலை பொய்யாக அரசாங்கம் முயற்சி !!

இலங்கை தொடர்பில், கடன் மீளச் செலுத்துகை ஆற்றலை அடிப்படையாக கொண்டு கடன் தரப்படுத்தலை முன்னெடுத்து வரும் பிரபல சர்வதேச நிறுவனமான பிட்ச் ரேட்டிங் நிறுவனம் முன்வைத்துள்ள தரப்படுதலை, பொய் என்று கூற அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய தேசிய…

வயதுக்கு வந்த உடன் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் -எம்.பி.யின் கருத்தால்…

பெண்ணின் திருமண வயது 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தப்படுகிறது. இதற்கு மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. விரைவில் பாராளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. ஆனால் பெண்ணின் திருமண வயதை…

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சூறாவளி புயல்- 18 பேர் பலி…!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ராய்’ என்று பெயரிடப்பட்ட சூறாவளி புயல் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தாக்கியது. அந்த புயல் சியார் கோவில் உள்ள ஒரு தீவில் கரையை…