;
Athirady Tamil News

பாகிஸ்தானில் பாதாள சாக்கடை கால்வாயில் எரிவாயு விபத்து- 10 பேர் உயிரிழப்பு..!!

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியின் ஷெர்ஷா பகுதியில் உள்ள ஒரு வங்கி கட்டிடத்தின் அடியில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து இன்று திடீரென குண்டு வெடித்ததுபோன்று சத்தம் கேட்டது. தீப்பிழம்புகள் எழுந்தன. அருகில் உள்ள கட்டிடங்களில்…

எந்த தப்பும் செய்யாமல் 19 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவித்த வாலிபர்..!!

ஒடிசா மாநிலம் மயூர் பனாஜ் மாவட்டம் பலா ராம்பூர் பகுதியை சேர்ந்தவர் கபில்சிந்து. கடந்த 2003-ம் ஆண்டு இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கபில் சிந்துவை கைது…

கொரோனா பெருந்தொற்று 2024-ம் ஆண்டு வரை நீடிக்கலாம்: பைசர் நிறுவனம் தகவல்…!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது.…

தர்கா நகரில் புகையிரத விபத்து – சிறுவன் பலி!!

அளுத்கம புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (18) காலை காலியில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தர்கா டவுன், பிரதான வீதியை சேர்ந்த 9 வயது சிறுவனே இவ்வாறு…

உலகின் தலைச்சிறந்த நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் – ராஜ்நாத்சிங்…

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் 94-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துக்கொண்டார். அங்கு பேசிய அவர் இவ்வாறு கூறினார்:- இந்திய பொருளாதாரம் பெரும் வளர்ச்சியை நோக்கி…

மெக்சிகோவில் பிரபல நடிகை சுட்டுக்கொலை…!!

மெக்சிகோ நாட்டில் பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அங்கு ஒரு நாளில் சராசரியாக 10 பெண்கள் கொலை செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி…

‘த.வி.கூவின் சிரேஷ்ட உப தலைவரா அரவிந்தன்?’

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரவிந்தனை எமது கட்சி சிரேஷ்ட உப தலைவராகத் தெரிவு செய்யவில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அத்தோடு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உப தலைவராக தன்னைத் தானே…

பல தடவைகள் மழை பெய்யும்!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது. அது கிழக்கு - வடகிழக்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்…

கதிர்காமத்துக்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயம் !!

கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு சுற்றுலா சென்ற பேருந்து இன்று (19) அதிகாலை பதியத்தலாவை பகுதியில் வீதியை விட்டு விலகி மோதிய விபத்தில் 17 படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.…

மார்க்கெட்டுக்கு சென்ற 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்…!!

மேற்கு வங்காள மாநிலம் புர்பா பர்தமான் மாவட்டத்தை சேர்ந்த 15 வயதான 9-ம் வகுப்பு மாணவி சம்பவத்தன்று மார்க்கெட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இ-ரிக்‌ஷாவில் வந்த தொழிலாளி அந்த மாணவியிடம் தான் மார்க்கெட்டில்…