;
Athirady Tamil News

பெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்! (மருத்துவம்)

‘பெற்றோர் மன அழுத்தத்தில் இருந்தால் பிள்ளைகளின் மனப்பதற்றம் அதிகரிக்கும். அவர்கள் எப்போதும் வருத்தத்துடன் காணப்படுவார்கள். நடத்தைக் கோளாறுகள் தென்படலாம். உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, படிப்பிலும் மந்தமாவார்கள்’ என்கிறது ஸ்வீடனில் நடத்தப்பட்ட…

நெடுங்கேணியில் காஸ் அடுப்பு வெடித்து சமையலறையில் தீப்பற்றியது!

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் காஸ் அடுப்பு வெடித்து சமையலறையில் தீப் பிடித்து எரிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (18.12) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, நெடுங்கேணி, சேனைப்புலவு கிராம…

தனிநபர் ஒருவரால் 500 ஏக்கர் அரச காணி ஆக்கிரமிப்பு : மக்கள் போராட்டம்!! (படங்கள்)

வவுனியா, பறநாட்டாங்கல் கிராம அலுவலர் பிரிவில் தனிநபர் ஒருவரால் 500 ஏக்கர் அரச காணி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஏ9 வீதி பறநாட்டாங்கல்…

த.தே.கூ பதிவு செய்யாமல் இருக்க முடியாது: டெலோ !!

இனியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவுசெய்யப்படாமல் இருக்கமுடியாது என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் உறுதியாகவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.…

பயிற்சி பட்டதாரிகள் 51,000 பேருக்கு நியமனம் !!

51,000 பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் நிரந்தரமாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவர்களுக்கான நியமனக் கடிதங்களை அடுத்தவருடம் ஜனவரி 3 மற்றும் ஏப்ரல் 1 ஆம் திகதிகளில் வழங்கவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன…

வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு !!

நாட்டின் பல பகுதிகளில் நாளையதினம் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள்…

புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி!!

புகையிரதத்துடன் விபத்து சம்பவத்தில் எக்காலத்தொணி திருச்சபை ஊழியர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி அக்கராயன் பிரதான வீதியிலேயே குறித்த…

மனோ கணேசனின் பிறந்த நாள் விருப்பம்!!

இந்த பிறந்த நாளில், இதற்கு முன் நான் கடந்து வந்த பிறந்த நாட்களில் தோன்றாத ஒரு விருப்பம் எனக்குள் தோன்றுகிறது. அடுத்த பிறவியில் நான் ஒரு இலங்கையிலே ஒரு சிங்களவராக பிறக்க வேண்டும். தென் மாகாணத்தில், சிங்களம் மட்டுமே பேசும் ஒரு கடும் சிங்கள…

டாக்காவில் புனரமைக்கப்பட்ட காளி கோவிலை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத்…

மூன்று நாள் பயணமாக வங்காளதேசம் சென்றுள்ள இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் தந்தையாகக் கருதப்படும் ஷேக் முஜ்பூர் ரகுமான் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். இதையடுத்து, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஜனாதிபதி ராம்நாத்…