பழிக்குப்பழியாக பெயிண்டர் குத்திக்கொலை – 11 பேர் கும்பல் ஆத்திரம்…!!
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 26), பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன் (19), இவர்கள் 2 பேரும் நேற்றிரவு உறவினர் ஒருவரை சபரிமலைக்கு அனுப்பி வைக்க கெஜ்ஜல்…