;
Athirady Tamil News

ஒமைக்ரானுக்கு தடுப்பூசிக்கு பதில் புதிய மாத்திரை கண்டுபிடிப்பு…!!

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்தநிலையில்…

கிராமத்திற்குள் நுழைந்து மக்களை விரட்டிய யானைக் கூட்டம்: 71 வயது மூதாட்டி யானை மிதித்து…

சத்தீஸ்கர் மாநிலத்தின் வடக்கு பகுதியில் மனித-யானை மோதல் அதிகம் பதிவாகி வருகின்றன. தற்போது மத்திய சத்தீஸ்கர் பகுதிகளிலும் இது தொடங்கி உள்ளது. அம்மாநிலத்தின் கோர்பா மாவட்ட வனப்பகுதியின் அருகே உள்ள தும்பாரா கிராமத்திற்குள், அதிகாலையில்…

பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் மிக உயரிய விருது…|!!!

பூடான் நாட்டின் தேசிய தினமான இன்று பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான நகடக் பெல் ஜி கோர்லோ வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பூடானின் தேசிய தினத்தை முன்னிட்டு தனது நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் லோடே…

சதொச விற்பனை நிலையங்களின் புதிய வலையமைப்பு!!

ஒவ்வொரு பிரதேச செயலகத்தையும் மையப்படுத்தி லங்கா சதொச விற்பனை நிலையங்களின் புதிய வலையமைப்பை நிறுவ வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. சந்தையில் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்ற இறக்கத்தை தடுக்க புதிய வலையமைப்பை அமைக்க அமைச்சகம் முடிவு…

சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பம்!!

2022ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று (18) ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ…

ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான், பிரிட்டன் உள்பட ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் அது பரவ தொடங்கி உள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங்…

பள்ளி விழாவில் விளையாட்டு விபரீதமானதால் 5 குழந்தைகள் பலி- பிரதமர் அனுதாபம்…!

ஆஸ்திரேலியாவில் டாஸ்மேனியா மாகாணத்தில் டெவன்போர்ட் என்ற பெயரில் ஒரு துறைமுக நகரம் உள்ளது. 30 ஆயிரம் பேர் வசிக்கிற இந்த நகரத்தில் ஒரு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நேற்றுமுன்தினம் கல்வி ஆண்டின் கடைசி நாள் என்ற…

பிலிப்பைன்சை மிரட்டும் புயல்- பொதுமக்கள் வெளியேற்றம்…!!

பிலிப்பைன்ஸ் நாட்டை ‘ராய்’ என்று பெயரிடப்பட்ட புயல் மிரட்டி வருகிறது. இந்த புயல் காரணமாக சூரிகாலோடெல்னோர்டே மாகாணத்தில் இருந்து 175 கி.மீட்டர் தூரத்துக்கு மணிக்கு 185 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று சுழன்று வீசியது. இதன் வேகம் 230…

இந்தியாவில் 101 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு – மத்திய அரசு தகவல்…!!

நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுடெல்லியில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாய சங்கத் தலைவர் புதிய கட்சி…

டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக விவசாய சங்கங்கள் ஒராண்டுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இதையடுத்து அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்தது. இதை தொடர்ந்து விவசாய சங்கங்கள்…