;
Athirady Tamil News

விதிமுறைகளை மீறி ஓட்டல், வணிக வளாகங்களில் சுற்றி திரிந்த ஒமைக்ரான் நோயாளி…!!

உலகை மிரட்டி வரும் ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களில் கேரளாவை சேர்ந்த 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

ஆன்லைன் வகுப்பின்போது செல்போன் வெடித்து சிறுவன் காயம்…!!

மத்தியப் பிரதேசம் சத்னா மாவட்டத்தின் தலைமையகத்தில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது சந்த்குய்யா கிராமம். இந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ராம்பிரகாஷ் பதவுரியா 8-ம் வகுப்பு படித்து வருகிறார். ராம்பிரகாஷ்க்கு நேற்று வழக்கம்போல்…

ஏழு ஆண்டுகளில் இதுவரை இல்லாத சாதனை- உள்துறை மந்திரி அமித் ஷா பெருமிதம்…!!

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது: கடந்த ஏழு ஆண்டுகளில் ஒரு இடத்தில் கூட ஊழல் என்பதை மக்கள் கண்டிருக்க முடியாது. நாங்கள் ஓரிரு தவறான முடிவுகளை எடுத்திருக்கலாம்.…

கடந்த வாரத்தில் திருப்பதியில் ரூ.20 கோடி உண்டியல் வசூல்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மூலம் உண்டியல் வருவாய், பக்தர்கள்…

மாறுகண் அதிர்ஷ்டமா? (மருத்துவம்)

மருத்துவ முன்னேற்றம் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிற இன்றைய காலத்திலும் மாறுகண் பிரச்னையுடன் பிறக்கும் குழந்தையை அதிர்ஷ்டசாலி எனக் கொண்டாடுகிற பெற்றோர் இருக்கிறார்கள். அந்த மூடநம்பிக்கையின் விளைவாக குழந்தைக்கு நிரந்தரப் பார்வை இழப்பு…

பிள்ளையர் சிலை உடைத்து சேதம் !!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) இரவு இடம்பெற்றள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.…

40க்கு பாலியல் தொந்தரவு ; 70க்கு விளக்கமறியல்

நெல்லியடி கரணவாய் குருக்கள் பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணொருவருக்கு பாலியல் துன்புறுத்தலை தொடர்ச்சியாக கொடுத்துவந்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 70 வயதுடைய முதியவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம்…

ஆண்களை கொல்லும் கொரோனா !!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கையை அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்பிரகாரம், நேற்றையதினம் 22 பேர் மரணமடைந்துள்ளனர். அதில், 30 வயதுக்கு கீழ், எவரும் மரணிக்கவில்லை. 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடையில்…

ஜப்பானில் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து- 27 பேர் பலி..!!

மேற்கு ஜப்பான் நாட்டில் ஒசாகாவில் 8 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அரங்குகள், கிளினிக்குகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இங்குள்ள 4-வது தளத்தில் திடீர் தீ…