;
Athirady Tamil News

தனது பெண் நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து இளைஞன்!!

தனது பெண் நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன் கயிறு இறுகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பைச்…

15 வருடங்களின் பின் நிரபராதி என அரசியல் கைதியொருவர் விடுதலை!!

கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. மானிப்பாய் வீதி , தாவடியை சேர்ந்த தேவராசா சிவபாலன் (வயது 45) என்பவரே விடுதலை…

சபரிமலை செல்லும் யாத்திரிகர்களுக்கான சுகாதார முற்பாதுகாப்பு நடவடிக்கை!!

சபரிமலை செல்லும் யாத்திரிகர்களுக்கான சுகாதார முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கை 2016ஆம் ஆண்டு முதல்…

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்று சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஒரு வாரத்துக்குள் இரண்டு துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள்…

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை.. முன்னாள் கணக்காய்வாளர்…

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை.. முன்னாள் கணக்காய்வாளர் விடுத்துள்ள அறிக்கை.. (படங்கள்) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.12.2021) சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தின் பொதுச்சபை கூடவுள்ளதாக, நிர்வாகசபை ஏற்கனவே…

“கார்த்திகைப்பூவும், கனடா ஐயப்பன் கோயிலும்”.. ஓங்கட்டும் தமிழர் ஒற்றுமை!…

"கார்த்திகைப்பூவும், கனடா ஐயப்பன் கோயிலும்".. ஓங்கட்டும் தமிழர் ஒற்றுமை! ஒழியட்டும் நரிக்கூட்டம்! (அறிக்கை) "ஓங்கட்டும் தமிழர் ஒற்றுமை! ஒழியட்டும் நரிக்கூட்டம்!" எனும் தலைப்புடன், கனடாவில் இருந்து "அதிரடி" இணையத்துக்கு கிடைத்த அறிக்கையை…

கேஸ் பிரச்சினை தொடர்பில் கேஸ் நிறுவன தலைவர்களும் அதிகாரிகளும் மக்களுக்கு உடனடியாக பதில்…

கொழும்பு- ஹொரன வீதியில் 9/2 இலக்க வெரஹர பாலம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நெடுஞ்சாலை அமைச்சரும் ஆளும தரப்பு பிரதம கொறடாவுமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் அமைச்சர் காமினி லொகுகே ஆகியோரின் தலைமையில் வெரஹரவில்…

நாடு பற்றி எரிகிறது பெசிலோ சுகபோகம் !!

நாடு பற்றிஎரியும் நிலைமையிலும் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சென்றுள்ளார், நாடு பற்றிஎரிந்தாலும் அதுதொடர்பில் கவலைப்படாது, தங்களது கபோக வாழ்க்கைகளை அனுபவிக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க…

தலதாவுக்கு வந்த பெண்ணிடம் தோட்டா !!

கண்டி ஸ்ரீ தலதாமாளிகைக்கு வருகைதந்த பெண்ணொருவரின் கை​ப் பையிலிருந்து ரி.-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அப்பெண் தலதா மாளிகை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அந்தப் பெண், தலதா…

டொக்டர் ஷாபிக்கு சம்பள நிலுவையுடன் மீண்டும் தொழில் வாய்ப்பு!!

குருநாகல் வைத்தியசாலையில் பணிபுரிந்த மகப்பேறு மருத்துவர் டொக்டர் ஷாபி சியாப்தீன் மீண்டும் பணியில் அமர்த்தப்படவுள்ளார். மேலும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட காலத்திற்குரிய அவருடைய சம்பள நிலுவையையும் அவருக்கு வழங்கவும்…