;
Athirady Tamil News

மேற்கு வங்காளத்தில் 7 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. முதலில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் டாக்டர் உள்பட 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான்,…

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி…

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. முதலில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் டாக்டர் உள்பட 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான்,…

‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ !! (கட்டுரை)

மாவீரன் கர்ணன்’ என்ற வாசகத்தைத் தனது ஓட்டோவின் பின்புறத்தில் ஒட்டிய முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர்கள் இரண்டுபேர், முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ‘மாவீரன்’ என்ற சொல்லை,…

இது வளர்ப்பு விஷயம்!! (மருத்துவம்)

அம்மா அப்பா கவனத்துக்கு ‘ஆபீஸ்ல ஒரே பிரச்னை சார்...’என்று புலம்புகிறீர்களா? இதற்கு உங்கள் பெற்றோரே காரணம் என்று பழி போடுகிறார்கள் வாஷிங்டனின் அலபாமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இது என்ன அபாண்டமா இருக்கு… அப்பா, அம்மாவுக்கும்…

’தீர்க்க வேண்டியவர் பறக்க தீர்மானித்தார்’ !!

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக வெளிநாட்டுக்கு பறக்க தீர்மானித்துள்ளார் என, மக்கள் விடுதலை…

தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முப்படையினர் உறுதிபூண்டுள்ளனர்!!

கடந்த இரண்டு வருடங்களாக, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும், இலங்கையின் முப்படையினர் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ளனர் என, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். “கடந்த இரண்டு வருடங்களில்,…

யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது!!

யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடப்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ் மாநகர சபை பாதீடு தொடர்பான…

தாயக பயணத்தின் போது, ஏழை மாணவருக்கு துவிச்சக்கர வண்டியினை வழங்கினார் கனடா உதயராஜா..…

தாயக பயணத்தின் போது, ஏழை மாணவருக்கு துவிச்சக்கர வண்டியினை வழங்கினார் கனடா உதயராஜா.. (படங்கள் வீடியோ) #################################### புங்குடுதீவில் பிறந்து கனடாவில் வசிப்பவரும், "நம் தாயகம்" உரிமையாளர்களில் ஒருவரும், "மாணிக்கதாசன்…

நாட்டில் மேலும் 588 கொவிட் தொற்றாளர்கள்!!

நாட்டில் மேலும் 588 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 576,782 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

தொண்டமானாறு கடற்கரையில் மனித எச்சங்கள் மீட்பு!!

தொண்டமானாறு சின்னமலை ஏற்றப்பகுதியில் இன்று மாலை உருக்குலைந்த நிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மனித கால்களின் எலும்புக் கூடு மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார…