;
Athirady Tamil News

இந்தியாவில் அசைவ உணவு அதிகம் சாப்பிடும் மாநிலம் இது தான்! ஆச்சரியமூட்டும் அறிக்கை

இந்தியாவில் அதிகம் அசைவம் சாப்பிடும் மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. கேரளா முதலிடம் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (NSSO) நடத்திய புதிய கணக்கெடுப்பு, இந்தியா முழுவதும் உள்ள உணவுப் பழக்க வழக்கங்களின் சுவாரஸ்யமான…

கனடிய அரசாங்கம் விடுத்துள்ள அவசர பயண எச்சரிக்கை

கனடிய அரசாங்கம் இந்த கோடை காலத்தில் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும் தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடைகாலத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்வது வழமையானதாகும். இம்முறை…

இலங்கையின் கணினி அறிவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

2023ஆம் ஆண்டில் இலங்கையின் டிஜிட்டல் கல்வியறிவு 63.5 வீதமாக அதிகரித்துள்ளது என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் 5 முதல் 69 வயதுக்குட்பட்ட ஐந்தில்…

500 ஆண்டு பழமையான சிலையை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கும் பிரித்தானியா

பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 500 ஆண்டுகள் பழமையான வெண்கல சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்கவுள்ளது. இது தமிழ்க் கவிஞரும் வைணவ துறவியான திருமங்கை ஆழ்வாரின் சிலை ஆகும். இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன்…

நாட்டு மக்கள் எரிபொருள் வரிசைகளில் நிற்க நேரிடும்: எச்சரிக்கும் ரணில்

நாட்டு மக்கள் மீண்டும் மருந்து, உரம், எரிவாயு, எரிபொருள் வரிசைகளில் நிற்க நேரிடும் என்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எச்சரித்துள்ளார். அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும்…

புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள்!

வடமேல் மாகாணத்தின் கல்வி மேம்பாட்டிற்காக புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாகாண ஆளுநர் நசீர் அஹ்மட் தெரிவித்தார். குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று (11) இடம்பெற்றபோதே அவர் இதனை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு : வெளியான தகவல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் மற்றும் பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இது தொடர்பான குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு…

260 புலம்பெயர்வோருடன் பயணித்த படகு கவிழ்ந்து பாரிய விபத்து; 140 பேரைக் காணவில்லை

திங்கட்கிழமையன்று, 260 புலம்பெயர்வோருடன் பயணித்த படகு ஒன்று ஏமன் கடற்கரையருகே கவிழ்ந்து பாரிய விபத்தொன்றில் 39 பேர் உயிரிழந்துள்ளார்கள். 140 பேரைக் காணவில்லை நேற்று, அதாவது, ஜூன் மாதம் 10ஆம் திகதி, திங்கட்கிழமையன்று, 260…

அநுராதபுரம் பாடசாலையில் உணவு ஒவ்வாமை: மாணவர்கள் பலர் பாதிப்பு

அநுராதபுரம் (Anuradhapura) பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது இன்று (12) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து…

உடல் ரீதியான உறவுக்கு மறுத்த 63 வயது நபர்! அடித்து கொன்ற 2 இளம்பெண்கள்

ரஷ்யாவின் ஸ்டாவ்ரோபோல் நகரில் இரண்டு பெண்கள் கொலை குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு பெண்கள் கைது ரஷ்யாவின் ஸ்டாவ்ரோபோல்(Stavropol) நகரில் ரோசா (29) மற்றும் மார்த்தா (37) என்ற இரண்டு பெண்கள் 63 வயதான அலெக்சாண்டர் என்ற…