;
Athirady Tamil News

போட்டியாளர்களின் 3 கேள்விக்கு அசத்தலான பதில் அளித்து மிஸ் யுனிவர்ஸ் கிரீடம் சூட்டிய…

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் உலக அழகி (மிஸ் வேர்ல்டு), பிரபஞ்ச அழகி (மிஸ் யுனிவர்ஸ்) போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் 70-வது மிஸ் யுனிவர்ஸ் உலக அழகி போட்டி இஸ்ரேல் நாட்டில் உள்ள சுற்றுலா தலைநகரமான எய்லாட் நகரில் நடந்தது.…

தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு!!

கிளிநொச்சி கோரக்கண் காட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் சில மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவனம் சந்திப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில்…

பாப்பாவுக்கு வரும் சரும அலர்ஜி!! (மருத்துவம்)

‘‘பிறந்த குழந்தைகளின் உச்சந்தலையில், மஞ்சள் நிறத்திலான பொடுகுகள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஏதேனும் சருமநோயாக இருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படும். ஊரல் அழற்சி என்று சொல்லும் இந்த மஞ்சள் பொடுகுக்கு ‘க்ராடில் கேப்’(Cradle cap) என்று…

அகில இலங்கை ரீதியான விவாத போட்டியில் முதலிடம் பெற்ற வலி.தென்மேற்கு பிரதேச சபை!! (படங்கள்)

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாத போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்றைய தினம் திங்கட்கிழமை கொழும்பு இலங்கை மன்ற பயிற்சி நிலைய…

30 வயது காட்டு யானை பலி!!

புத்தளம் நவகத்தேகம மொரகஹவெல பகுதியில் தனியார் உரிமையாளர் ஒருவக்குச் சொந்தமான விவசாயக் காணியில் மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த யானை நேற்று இரவு இவ்வாறு மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக…

நல்லூர் சிவன் கோவில் பிரம்ம சிரச்சேத உற்சவம்!! (படங்கள், வீடியோ)

இறைவன பிரம்மாவின் ஆணவம் நீங்கும் வண்ணம் அவரது ஐந்தாவது தலையை கிள்ளி அகற்றி, நான்முகனாக்கிய நிகழ்வு அட்டவீரச்செயல்களுள் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. ‘பரமனை மதித்திடா பங்கையாசனன் ஒரு தலை கிள்ளியே..’ என்று இந்நிகழ்வை புராணம் பேசும். ஆணவம்…

கல்லுண்டாயில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!

யாழ்.கல்லுண்டாய் பகுதயில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு…

ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்துள்ள ரி.ஐ.டி!!

யாழ் பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளருமான ப.சுஜீவன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். பளை, கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முகநூலூடாக முனைகிறார் என ஒரு தேரர் ஊடக…

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்குள்ளாகிய 3 பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ளார்.!!

யாழ்ப்பாணம் – அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். “6 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவர் தனியார் கிளினிக்கில் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகளைப் பெற்றுள்ளார். அவர்…