;
Athirady Tamil News

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு இந்திய விஞ்ஞானிகள் ஆதரவு…!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ், வேகமாக பரவுகிற ஆற்றலைக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த வைரசுக்கு எதிரான பாதுகாப்பைப் பெற பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடலாம் என்ற குரல், இங்கே ஒலிக்கத்தொடங்கி…

வாழைப்பழத்தால் பறிபோன குழந்தையின் உயிர்!!

வாழைப்பழம் தொண்டையில் சிக்கிக் கொண்டதில் குழந்தை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது. தாயினால் உணவாக வழங்கப்பட்ட வாழைப்பழம் ஒன்று சிக்கிக் கொண்ட குழந்தை கொன்னகஹஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல் யாழ் மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.!!…

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல் யாழ் மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம்…

நாடு அதளபாதாளத்திற்குள் விழும் நிலையில் உள்ளது!!

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாடு அதளபாதாளத்திற்குள் விழும் நிலை உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுமானால் அதற்கு தற்போதைய அரசாங்கம் முழு…

பம்பையில் இருந்து நீலிமலை பாதை வழியாக சென்று சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள்…

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பம்பையில் இருந்து பாரம்பரிய பாதையான நீலிமலை-அப்பச்சிமேடு வழியாக செல்வது வழக்கம். கேரளாவில் பெய்த கனமழையால் இந்த பாதை மிகவும் சேதமடைந்து பக்தர்கள் செல்ல முடியாத நிலையில் காணப்பட்டது. இதையடுத்து இந்த பாதை…

ஆந்திராவில் தனியார் பள்ளியில் 9 மாணவர்கள் உள்பட 15 பேருக்கு கொரோனா…!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9 மாணவர்கள் உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பள்ளியில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 190 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

சுவர் விழுந்து இராணுவ வீரர் மரணம் !!

தியத்தலாவை இராணுவக் கல்லூரிக்குள் சுவரின் இடிபாடுகளில் சிக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (12) பிற்பகல் பழைய கட்டிடமொன்றின் சுவரை இடிக்க இராணுவ வீரர் முற்பட்ட போது அது இடிந்து விழுந்துள்ளதாக…

விபசார விடுதி சுற்றிவளைப்பு; இருவர் கைது!!

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட் ஏத்துகால பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பொலிஸாரால் நேற்று(12) முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின்போது,…

கடலில் மூழ்கி இருவர் மாயம்!!

மன்னார், கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பேர் கடலில் மூழ்கியுள்ள நிலையில் மூழ்கியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. யாழ் பருத்தித்துறையை சேர்ந்த தூண்டல் தொழிலாளர்கள் மூவர் நேற்று (12) மதியம் ஒரு படகில்…

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டும்!!

தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது பொருத்தமானது என தானும் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் நாம் IMF உடன்…