;
Athirady Tamil News

அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ள முக்கிய பிரமுகர்கள்!

நாளை (13) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நாடு எதிர்நோக்கும் வெளிநாட்டு கையிருப்பு விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர்…

ஆசியாவின் இளவரசி இலங்கையில் கண்டுபிடிப்பு!!

உலகின் மிகப்பெரிய "Blue Sapphire" எனக் கூறப்படும் மாணிக்க கல் பாறை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணிக்க கல் பாறைக்கு ´ஆசியாவின் இளவரசி´ என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கல் 310 கிலோ எடையுடைய…

இனிமேல் Online பரீட்சை கிடையாது!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைய வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பின் 2-வது அலை தலை தூக்கியதால் மீண்டும்…

கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது!!…

சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின்…

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் வவுனியாவில் முச்சக்கர வண்டியுடன் மோதி…

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது முச்சக்கர வண்டி சாரதி முச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்தமையால் மயிரிழமையில் உயிர் தப்பியுள்ளார். இன்று (12.12)…

வவுனியாவில் துவிச்சக்கரவண்டியுடன் டிப்பர் மோதுண்டு விபத்து ஒருவர் காயம்!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (12.12.2021) காலை 9.30 மணியளவில் துவிச்சக்கரவண்டியில் சென்றவரை டிப்பர் வாகனம் மோதித்தள்ளியதில் ஒருவர் காயமடைந்துள்ளனர் புளியங்குளம் இராமனூர் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்தினை அண்மித்த சமயத்தில்…

வவுனியா – பூவரசன்குளம் பொலிசாரால் மூவர் கைது!!

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றிற்குள் மாடு சென்றமையால் ஏற்பட்ட கைகலப்பு மற்றும் பண்ணையில் இருந்து முச்சக்கர வண்டியில் பயணித்த…

ஆப்கானிஸ்தானுக்கு மருத்துவ பொருள்களை அனுப்பியது இந்தியா…!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி நடத்தி வருகின்றனர். அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை இதுவரை எந்த நாடும்…

ஒமைக்ரானுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் பலன் அளிக்கும்- இங்கிலாந்து ஆய்வில் தகவல்…!!

கொரோனாவைரசில் மரபணு மாற்றம் ஏற்பட்டு உருமாறியது கண்டறியப்பட்டது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து நைஜீரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயர்கள்…