17 உணவுப் பொருட்கள் – இறக்குமதி நிறுத்தப்படும்!!
விவசாயிகள் பயிரிடக்கூடிய 17 உணவுப் பொருட்கள் இனங்காணப்பட்டுள்ளன.
அவை உள்ளூரில் பயிரிடப்பட்ட பின்னர் அவற்றுக்கான இறக்குமதி நிறுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 2022 வரவு செலவுத் திட்ட…