;
Athirady Tamil News

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஆதரவளிக்க தயார்!!

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.…

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 2 ராணுவ அதிகாரிகள் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு…!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் இறுதிச்சடங்குக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டன.…

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்கும்…

சீன தலைநகர் பீஜிங்கில் வரும் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி முதல் 20-ம்தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. சீனாவில் சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மனித உரிமை மீறலில்…

நாட்டில் முக கவசம் அணிவது குறைந்துவிட்டது – மத்திய அரசு எச்சரிக்கை…!!

உலக நாடுகளை தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இதுவரை 32 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒமைக்ரான் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் சர்வதேச…

பிரான்சில் உயரும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 81 லட்சத்தைத் தாண்டியது..!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில்…

ஆந்திராவில் சோகம் – ஆற்றில் மூழ்கி மாணவர்கள் உள்பட 6 பேர் பலி…!!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் குண்டூரில் மடிப்பாடு கிராமத்தில் 5 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் கிருஷ்ணா ஆற்றில் குளிக்கச் சென்றனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர் என மொத்தம் 6 பேர் தவறுதலாக ஆழ்ந்த குழிக்குள் விழுந்தனர். அவர்கள்…

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் வேலை நிறுத்தப் போராட்டம்…\!!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. மனித உரிமை தினத்தையொட்டி நடைபெற்ற இந்த போராட்டத்தால் அங்குள்ள முக்கிய கடைவீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மியான்மரில் கடந்த பிப்ரவரி…

பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழப்பு!!

பயாகல எலகஹவத்த புகையிரத கடவையில் பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். நேற்று (10) பிற்பகல் காலி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது மோட்டார்…

11 இலட்சத்தை கடந்த பூஸ்டர் தடுப்பூசி…!!

நாட்டில் இதுவரை 11 இலட்சத்து 15 ஆயிரத்து 666 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.…

உர இறக்குமதி தாமதமாவதற்கான காரணம்!!

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதுவரையில் சமர்ப்பிக்கவில்லை என தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கும்…