;
Athirady Tamil News

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!!

சுற்றுலாப் பயணிகளின் வருகை இவ்வருடம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கொவிட் தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதன் மூலம், நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின்…

யாழில்.இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆலய குருக்கள் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குருக்கள் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆணைக்கோட்டையை சேர்ந்த , இரத்தினசபாபதி , ஜெகதீஸ்வர குருக்களே (வயது 70) உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை மதியம் ஆலய பூஜையை…

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் தெல்லிப்பழை பிரதேச செயலகம் முதலிடம்!!

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் தெல்லிப்பழை பிரதேச செயலகம் தேசிய ரீதியில் முதலாவது இடத்தைப் பெற்று அதி சிறந்த அரச அலுவலகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது. பொது நிருவாக…

மிசோரமில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!!

மிசோரம் மாநிலத்தின் ஐசால் பகுதியின் தென்கிழக்கை மையமாக கொண்டு இன்று அதிகாலை 12.49 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 அளவுகோலாகப் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால்…

பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக தலைவராக இந்தியப் பெண் நியமனம்…!!

அமெரிக்காவின் புகழ்பெற்ற பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகதத்தின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியை நீலி பெண்டாபுடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், பல்கலைக்கழகத்தின் முதல் பெண் தலைவர் ஆவார். ஆந்திரா மாநிலம்…

பிரதமர் மோடி இன்று உ.பி. பயணம் – ஐந்து நதிகளை இணைக்கும் திட்டத்தை தொடங்கி…

உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இதனால் தொடங்கப்பட்ட திட்டங்கள் விரைவாக முடிக்கப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடியால்…

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி தேவஸ்தான…

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்று(11) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும் 21ஆம் திகதி…

திருவம்பாவை பாராயணம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.!!…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது வருடமாக இம்முறையும் திருவம்பாவை பாராயணம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜாவின் வழிகாட்டலில் மூன்றாம் வருட…

புர்கினா பாசோ நாட்டில் அரசுப் படையினர் மீது துப்பாக்கி சூடு- 14 பேர் பலி…!!

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோ நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அதிபர், பிரதமர், ராணுவ தளபதியை நீக்கி உத்தரவிட்டார். இதனால் அங்கு உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு பல இடங்களில் போராட்டங்கள் நடந்து…

வந்தே பாரத் திட்டத்தில் வளைகுடா நாடுகளில் இருந்து 7 லட்சம் தொழிலாளர்கள் தாயகம் திரும்பினர்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கிக்கொண்டுள்ள இந்தியர்களை தாய்நாடு அழைத்து வரும் விதமாக மத்திய அரசு ஏர் இந்தியா விமான சேவை மூலம் வந்தே பாரத் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், வந்தே பாரத்…