;
Athirady Tamil News

இலங்கை கடற்பரப்பில் 250 கிலோ ஹெரோயினுடன் வௌிநாட்டு படகு!!

இலங்கை கடற்பரப்பில் 250 கிலோ ஹெரோயினுடன் வௌிநாட்டு படகு இலங்கையின் தென் பகுதி கடற்பரப்பில் சுமார் 250 கிலோ எடை கொண்ட 225 பெக்கெட்டுக்கள் ஹெரோயினுடன் வௌிநாட்டு படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சிவனொளிபாத மலை யாத்திரை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை…!!

இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை எவ்வித குறைபாடுகளுமின்றி பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார். சிவனொளிபாத மலை யாத்திரை சுகாதார பிரவினர்களின்…

காலை வேளையில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும்!!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் வீரமரணம்…!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பந்திப்போரா மாவட்டம் குஷன் சவுக் பகுதியில் போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்…

ஒமைக்ரான் அச்சத்தால் தடுப்பூசிகளை பதுக்க வாய்ப்பு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…

உலகளவில் உருமாற்ற வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற, 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த பெரும்பாலான நாடுகள் ஆலோசித்து வருகின்றன. ஒருவேளை ஒமைக்ரான் சமூக பரவலாக…

இந்தியாவில் இதுவரை 25 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு -மத்திய அரசு விளக்கம்…!!

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், நாடு முழுவதும் 25 பேர் மட்டுமே லேசான அறிகுறியுடன் கூடிய ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் 10 பேர் மகாராஷ்டிரா…

போலி கொரோனா தடுப்பூசி முகாம்கள்- மாநிலங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்…!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. நாடு முழுவதும் இதுவரை 86 சதவீகிதத்திற்கும் அதிகமான தகுதி படைத்தோருக்கு, முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக…

பிரியங்கா வந்த சமயத்தில் கட்சியை விட்டு விலகிய முக்கிய தலைவர்கள் -கலக்கத்தில் கோவா…

கோவாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கட்சியின் பொதுச்செயலாளர்…

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியிடம் பண மோசடி…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இவரிடம் சிலர் கே.ஒய்.சி. அப்டேப் செய்ய வேண்டும் என்று கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக மும்பை பந்த்ரா போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு…

உத்தரகாண்ட் வன ஆய்வு நிறுவனத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி…!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் வன ஆய்வு நிறுவனம் அமைந்துள்ளது. இது வனவியல் ஆய்வு மற்றும் கல்விக்கான இந்திய கவுன்சில் அமைப்பினைச் சேர்ந்த ஒரு கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. மிகவும் பழமையான நிறுவனங்களில் ஒன்றான இந்த ஆய்வு நிறுவனம்,…